www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy shouldbefree.ta.html


From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.ta.html
Date: Tue, 22 Jul 2008 03:37:01 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    08/07/22 03:37:01

Modified files:
        philosophy     : shouldbefree.ta.html 

Log message:
        chages to reflect correct meaning

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&r1=1.9&r2=1.10

Patches:
Index: shouldbefree.ta.html
===================================================================
RCS file: /web/www/www/philosophy/shouldbefree.ta.html,v
retrieving revision 1.9
retrieving revision 1.10
diff -u -b -r1.9 -r1.10
--- shouldbefree.ta.html        21 Jul 2008 06:56:09 -0000      1.9
+++ shouldbefree.ta.html        22 Jul 2008 03:36:44 -0000      1.10
@@ -27,9 +27,9 @@
 
 <p>தற்போதைய சட்டங்களுக்கு 
உட்பட்டு இதன் விடையைத்  
தீர்மானிக்க  இயலாது. அறத்தைச் 
சார்ந்து  சட்டமிருக்க  
வேண்டுமே ஒழிய சட்டத்தை 
சார்ந்து அறம் இருத்தலாகாது. 
இவ்வினாவினை தற்போதைய 
நடைமுறையாலும் தீர்மானிக்க 
இயலாது. வேண்டுமாயின் 
சாத்தியமான தீர்வுகளை அது 
பரிந்துரைக்கலாம். 
மென்பொருட்களுக்கு 
உடைமையாளர்களை அ
ங்கீகரிப்பதால் யாரெல்லாம் 
பயனடைகிறார்கள்? யாரெல்லாம் 
நட்டப்படுகிறார்கள்? ஏன்? 
எவ்வளவு? என்பவையே இதனைத் 
தீர்மானிக்க ஒரே வழி. 
வேறுவிதமாகச் சொல்ல 
வேண்டுமாயின், தனியொருவரின் 
விடுதலையையும் பொருட்களின் 
உற்பத்தியையும் கருத்தில் 
நிறுத்தி, இலாப-நட்ட 
ஆராய்ச்சியொன்றை  
சமுதாயத்தின் பொருட்டு நாம் 
மேற்கொள்ள வேண்டும்.</p>
 
-<p>இக்கட்டுரையில் 
உரிமையாளர்களைக் 
கொண்டிருப்பதால் ஏற்படும் 
விளைவுகளை  விவரித்து 
முடிவுகள் பாதகமாக அமையும்  
என்பதை எடுக்காட்டுகிறேன். 
நாம் இயற்றும் 
மென்பொருட்களைப்  பகிர, 
மறுவிநியோகம் செய்ய, கற்க, 
மேம்படுத்த பிறரை  ஊக்குவிக்க 
நிரலாளர்கள் 
கடமைப்பட்டிருக்கின்றனர் 
என்பதே எமது முடிவு. வேறு 
வார்த்தைகளில் சொல்ல 
வேண்டுமானால்<a 
href="/philosophy/free-sw.html">&ldquo;கட்டற்ற&rdquo;</a> 
மென்பொருட்களை இயற்றுவது.<a 
href="#f1">(1)</a></p>
+<p>இக்கட்டுரையில் 
உடைமையாளர்களைக் 
கொண்டிருப்பதால் ஏற்படும் 
விளைவுகளை  விவரித்து 
முடிவுகள் பாதகமாக அமையும்  
என்பதை எடுக்காட்டுகிறேன். 
நாம் இயற்றும் 
மென்பொருட்களைப்  பகிர, 
மறுவிநியோகம் செய்ய, கற்க, 
மேம்படுத்த பிறரை  ஊக்குவிக்க 
நிரலாளர்கள் 
கடமைப்பட்டிருக்கின்றனர் 
என்பதே எமது முடிவு. வேறு 
வார்த்தைகளில் சொல்ல 
வேண்டுமானால்<a 
href="/philosophy/free-sw.html">&ldquo;கட்டற்ற&rdquo;</a> 
மென்பொருட்களை இயற்றுவது.<a 
href="#f1">(1)</a></p>
 
-<h3 
id="உரிமையாளர்-கூறும்-நியாயம்">தங்கள்
 ஆளுமையை உடைமையாளர்கள் 
எவ்வாறு நியாயப் 
படுத்துகிறார்கள்.</h3>
+<h3 
id="உடைமையாளர்-கூறும்-நியாயம்">தங்கள்
 ஆளுமையை உடைமையாளர்கள் 
எவ்வாறு நியாயப் 
படுத்துகிறார்கள்.</h3>
 
 <p>நிரல்கள் சொத்தாகக் 
கருதப்படும் இன்றைய 
முறையினால் பயனடைவோர் 
நிரல்களைத் தங்களுடையதாகக் 
கோரிடும் பொருட்டு இரண்டு 
வாதங்களை முன்வைக்கிறார்கள். 
உணர்வுப் பூர்வமான வாதமொன்று; 
பொருளாதாரம் சார்ந்த வாதம் 
மற்றொன்று.</p>
 
@@ -49,37 +49,21 @@
 
 <h3 
id="உடைமையாளர்களுக்கு-எதிராக">உடைமையாளர்களைக்
 கொண்டிருப்பதற்கு எதிரான 
வாதம்</h3>
 
-<p>
-&ldquo;மென்பொருள் உருவாக்கத்தை 
உடைமையாளர்களைக் 
கொண்டிருப்பதோடு தொடர்பு 
படுத்தி அதன் பயன்பாட்டினைக் 
கட்டுப்படுத்த வேண்டுமா?&rdquo; 
என்பதே  நம்முன்னுள்ள கேள்வி.
-</p>
+<p>&ldquo;மென்பொருள் உருவாக்கத்தை 
உடைமையாளர்களைக் 
கொண்டிருப்பதோடு தொடர்பு 
படுத்தி அதன் பயன்பாட்டினைக் 
கட்டுப்படுத்த வேண்டுமா?&rdquo; 
என்பதே  நம்முன்னுள்ள கேள்வி.</p>
 
-<p>
-இதை  முடிவு செய்வதற்கு 
இவ்விரண்டால் சமூகத்தில் 
ஏற்படத்தக்க  தாக்கத்தினை<em> 
தனித் தனியாக </em> நாம் கருத 
வேண்டும். மென்பொருளை 
உருவாக்குவதால் (அதை  
விநியோகிப்பதற்கான 
உரிமத்தினைச் சாராது) 
ஏற்படும் தாக்கத்தினையும்  அ
தன் பயன்பாட்டினைக் கட்டுப் 
படுத்துவதால் ஏற்படும் 
தாக்கத்தினையும் (மென்பொருள் 
உருவாக்கப் பட்டுவிட்டது 
என்பதைக் அனுமானித்துக் 
கொண்டும்) நாம் கருத வேண்டும்.  
இவற்றுள் ஒன்று நன்மை  
பயப்பதாகவும் மற்றொன்று 
தீமைப் பயப்பதாகவும் 
இருக்குமாயின் , 
இவற்றுக்கிடையே ஏற்படுத்தப் 
படும் தொடர்பினை  
விட்டுவிட்டு, நன்மைப் 
பயப்பதை  மேற்கொள்வது  நல்லது.
-</p>
+<p>இதனை முடிவு செய்வதற்கு, 
இவ்விரு செயல்களாலும் 
சமூகத்தில் ஏற்படக்கூடிய 
தாக்கத்தினை<em> தனித் தனியாக </em> 
நாம் தேர்ந்தாராய வேண்டும். 
மென்பொருளை உருவாக்குவதால் (அ
தனை விநியோகிப்பதற்கான 
நியதிகளைச் சாராது) ஏற்படும் 
தாக்கத்தினையும்  அதன் 
பயன்பாட்டினைக் கட்டுப் 
படுத்துவதால் ஏற்படும் 
தாக்கத்தினையும் (மென்பொருள் 
உருவாக்கப் பட்டுவிட்டது 
என்பதை அனுமானித்துக் கொண்டு) 
நாம் கருத வேண்டும்.  இவற்றுள் 
ஒன்று நன்மை  பயப்பதாகவும் 
மற்றொன்று தீமைப் 
பயப்பதாகவும் இருக்குமாயின், 
இவற்றுக்கிடையே ஏற்படுத்தப் 
படும் தொடர்பினை 
விட்டுவிட்டு, நன்மைப் 
பயப்பதை மேற்கொள்வது நல்லது.</p>
 
-<p>
-வேறு வகையில் 
சொல்லவேண்டுமாயின், ஏற்கனவே  
உருவாக்கப் பட்ட நிரலொன்றின் 
விநியோகத்தினைக் கட்டுப் 
படுத்துவது ஒட்டுமொத்த 
சமூகத்திற்கு தீமையாயின், அ
றநெறி வாழ் மென்பொருள் 
உருவாக்குபவர் அங்ஙனம் 
செய்யமாட்டார். 
-</p>
+<p>வேறு வகையில் 
சொல்லவேண்டுமாயின், ஏற்கனவே  
உருவாக்கப் பட்ட நிரலொன்றின் 
விநியோகத்தினைக் கட்டுப் 
படுத்துவது ஒட்டுமொத்த 
சமூகத்திற்கு தீமையாயின், அ
றநெறி வாழ் மென்பொருள் 
உருவாக்குபவர் அங்ஙனம் 
செய்யமாட்டார். </p>
 
-<p> 
-பகிர்ந்து கொள்வதைக் 
கட்டுபடுத்துவதால் ஏற்படும் 
தாக்கத்தை அறிய, நாம் கட்டு 
படுத்தப் பட்ட (தனியுரிம) 
நிரலொன்றால் சமூகத்திற்கு 
ஏற்படும் பயனையும் அதே 
மென்பொருள் அனைவருக்கும் 
கிடைப்பதால் ஏற்படும் 
பயனையும் ஒப்பிட வேண்டும். அ
தாவது சாத்தியமுள்ள இரு 
கூறுகளை ஒப்பிடுவது.
-</p>
+<p>பகிர்ந்து கொள்வதைக் 
கட்டுபடுத்துவதால் ஏற்படும் 
தாக்கத்தை அறிய, நாம் கட்டுப் 
படுத்தப் பட்ட (தனியுரிம) 
நிரலொன்றால் சமூகத்திற்கு 
ஏற்படும் பயனை அதே மென்பொருள் 
அனைவருக்கும் கிடைப்பதால் 
ஏற்படும் பயனுடன் ஒப்பிட 
வேண்டும். அதாவது 
சாத்தியமுள்ள ஈருலகங்களை 
ஒப்பிடுவது.</p>
 
-<p>
-இவ்வாய்வானது இதனை 
மறுத்துரைப்பதாய் அமையும் 
வாதமான, &ldquo;நிரலின் நகலொன்றைப் 
பிறருடன் பகிர்ந்து 
கொள்வதால் ஏற்படும் நன்மையை அ
ங்ஙனம் செய்வதால் 
உரிமையாளருக்கு ஏற்படும் 
தீமை  இல்லாது 
செய்துவிடுகிறது &rdquo;  
என்பதையும் ஆராய்கிறது. இப் 
பிரதிவாதமானது நன்மையும் 
தீமையும் சம அளவில்  
இருப்பதாகக் கருதுகிறது. 
இவ்வாய்வானது இப்பரிமாணங்களை 
ஒப்பிட்டு இதனால் ஏற்படும் 
நன்மை மிக அதிகம் எனவும் 
எடுத்துக் காட்டுகிறது.
-</p>
+<p>இவ்வாய்வானது இதனை 
மறுத்துரைப்பதாய் அமையும் 
வாதமான, &ldquo;நிரலின் நகலொன்றைப் 
பிறருடன் பகிர்ந்து 
கொள்வதால் ஏற்படும் நன்மையை அ
ங்ஙனம் செய்வதால் 
உரிமையாளருக்கு ஏற்படும் 
தீமை இல்லாது 
செய்துவிடுகிறது &rdquo;  
என்பதையும் ஆராய்கிறது. இப் 
பிரதிவாதமானது நன்மையும் 
தீமையும் சம அளவில்  
இருப்பதாகக் கருதுகிறது. 
இவ்வாய்வானது இப்பரிமாணங்களை 
ஒப்பிட்டு இதனால் ஏற்படும் 
நன்மை மிக அதிகம் எனவும் 
எடுத்துக் காட்டுகிறது.</p>
 
-<p>
-இவ்வாதத்தை தெளிவாக விளக்க, 
சாலை  நிர்மாணத்திற்கு இதனை 
பொருத்திப் பார்ப்போம்.
-</p>
+<p>இவ்வாதத்தை தெளிவாக விளக்க, 
பிரிதொரு துறையான சாலை  
நிர்மாணத்துடன் பொருத்திப் 
பார்ப்போம்.</p>
 
-<p>
-அனைத்து சாலைகளையும் வசூல் 
சாவடிகளுடன் நிர்மாணிக்க 
நிதியளிப்பது சாத்தியமாக 
இருக்கலாம். அனைத்துச்  சாலை  
முனைகளிலும் வசூல் சாவடிகளை  அ
மைக்க வழி கோலும் இத்தகைய 
முறையானது சாலைகளை  
மேம்படுத்த அதிக தொகையும் 
திரட்டித் தரும். அதே  சமயம் 
பயனர்களைத் தாங்கள் 
பயன்படுத்தும் சாலைகளுக்காக 
கட்டணம் செலுத்தும் படியும் 
செய்யும். ஆனால், வசூல் 
சாவடியானது சுமூகமானதொரு 
பயனத்துக்கு ஏற்படுத்தப் 
படும் செயற்கையான தடையாகும்.  
மகிழுந்துகளும், சாலைகளும் 
எத்தன்மையதோ அதன் பயனால் இது 
ஏற்படாதமையால் 
செயற்கையானதாகிறது.
-</p>
+<p>அனைத்து சாலைகளையும் வசூல் 
சாவடிகளுடன் நிர்மாணிக்க 
நிதியளிப்பது 
சாத்தியப்படலாம். தெரு 
முனைகள் அனைத்திலும் வசூல் 
சாவடிகள்  அமைக்கப்பெற இது 
வழிவகுக்கும். இத்தகைய 
முறையால் சாலைகளை மேம்படுத்த 
மிகப்பெரிய ஊக்கத் 
தொகையையும் திரட்டித் தர 
இயலலாம். அதே  சமயம் இது 
குறிப்பிட்ட ஒரு சாலையைப் 
பயன்படுத்தும் எந்தவொரு 
பயனரையும் அச்சாலைக்காக 
நிதியளிக்க நிர்பந்திக்கவும் 
செய்யும். ஆனால், வசூல் 
சாவடியென்பது சுமூகமானதொரு 
பயணத்திற்கு ஏற்படுத்தப் 
படும் செயற்கையான தடையாகும். 
மகிழுந்துகள், சாலைகள் 
ஆகியவற்றின் இயல்பின் 
விளைவாக அமையாததால் 
செயற்கையாகிறது.</p>
 
-<p>
-வசூல் சாவடிகளைக் கொண்ட 
சாலைகளையும், தடையற்ற 
சாலைகளையும் அதன் 
பயன்பாடுகளைக் கொண்டு 
ஒப்பிடுகையில், வசூல் 
சாவடிகள் இல்லாத சாலைகள் 
நிர்மாணிக்க, இயக்க செலவு 
குறைந்ததாகவும், 
பாதுகாப்பானதாகவும், திறம்பட 
பயன்படுத்த வல்லதாகவும் 
இருக்கின்றன. <a href="#f2">(2)</a> ஏழை  
நாடொன்றில், வசூல் சாவடிகள் 
சாலைகளை  பல குடிமக்களுக்கு 
இல்லாது செய்துவிடும். 
ஆகையால் வசூல் சாவடிகள் 
இல்லாத சாலைகள் குறைந்த 
செலவில் சமூகத்திற்கு அதிக 
பயனைத் தரவல்லது. 
சமூகத்திற்கு உகந்ததும் கூட. 
ஆகையால் சமூகம் சாலைகளுக்கான 
நிதியை  வசூல் சாவடிகளின்  
மூலம் திரட்டாமல் வேறு 
வழிகளில் கொணர வேண்டும். ஒரு 
முறை  நிர்மாணிக்கப் 
பட்டுவிட்டால் சாலைகளின் 
பயன்பாடு தடையற்றதாக இருக்க 
வேண்டும்.
-</p>
+<p>வசூல் சாவடிகளைக் கொண்ட 
சாலைகளையும், தடையற்ற 
சாலைகளையும் அதன் 
பயன்பாடுகளைக் கொண்டு 
ஒப்பிடுகையில், வசூல் 
சாவடிகள் இல்லாத சாலைகள் 
நிர்மாணிக்க, இயக்க செலவு 
குறைந்ததாகவும், 
பாதுகாப்பானதாகவும், திறம்பட 
பயன்படுத்த வல்லதாகவும் 
இருக்கின்றன. <a href="#f2">(2)</a> ஏழை  
நாடொன்றில், வசூல் சாவடிகள் 
சாலைகளை  பல குடிமக்களுக்கு 
இல்லாது செய்துவிடும். 
ஆகையால் வசூல் சாவடிகள் 
இல்லாத சாலைகள் குறைந்த 
செலவில் சமூகத்திற்கு அதிக 
பயனைத் தரவல்லது. 
சமூகத்திற்கு உகந்ததும் கூட. 
ஆகையால் சமூகம் சாலைகளுக்கான 
நிதியை  வசூல் சாவடிகளின்  
மூலம் திரட்டாமல் வேறு 
வழிகளில் கொணர வேண்டும். ஒரு 
முறை  நிர்மாணிக்கப் 
பட்டுவிட்டால் சாலைகளின் 
பயன்பாடு தடையற்றதாக இருக்க 
வேண்டும்.</p>
 
 <p>
 இச்சாவடிகளை ஆதரிப்போர்  
நிதித் திரட்ட <em>மாத்திரம்</em> 
இதனை  வழியாகச் சொல்லுகிற 
போது,  வேறு சாத்தியக் 
கூறுகளைப் 
புறக்கணிக்கிறார்கள். வசூல் 
சாவடிகள் நிதி திரட்ட வல்லது 
தான்.  அவை  வேறு சிலவற்றையும் 
கூடவே  செய்கின்றன. விளைவு 
சாலைகளையே தரமிழக்கச் 
செய்கின்றன. தடையற்ற 
சாலைகளைப் போல வசூல் 
சாவடிகளைக் கொண்ட சாலைகள் 
நன்மைப் பயப்பதாய் 
இருப்பதில்லை. தொழில்நுட்ப 
ரீதியாக  மேன்மையுடைய 
சாலைகளைத் தருவதென்பதை, 
தடையற்ற சாலைகளை வசூல் 
சாவடிகளைக் கொண்ட சாலைகளாக 
மாற்றுவது என அர்த்தம் 
கொண்டால், அது 
முன்னேற்றமாகாது. 
@@ -555,7 +539,7 @@
 <p>
 புதுப்பிக்கப் பட்ட விவரம்:
 <!-- timestamp start -->
-$Date: 2008/07/21 06:56:09 $
+$Date: 2008/07/22 03:36:44 $
 <!-- timestamp end -->
 </p>
 




reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]