www-commits
[Top][All Lists]
Advanced

[Date Prev][Date Next][Thread Prev][Thread Next][Date Index][Thread Index]

www/philosophy shouldbefree.html shouldbefree.t...


From: ஆமாச்சு
Subject: www/philosophy shouldbefree.html shouldbefree.t...
Date: Wed, 19 Sep 2007 17:52:42 +0000

CVSROOT:        /web/www
Module name:    www
Changes by:     ஆமாச்சு <amachutechie>    07/09/19 17:52:42

Modified files:
        philosophy     : shouldbefree.html 
Added files:
        philosophy     : shouldbefree.ta.html 

Log message:
        why software should be free in tamil :-) too deep...

CVSWeb URLs:
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.html?cvsroot=www&r1=1.28&r2=1.29
http://web.cvs.savannah.gnu.org/viewcvs/www/philosophy/shouldbefree.ta.html?cvsroot=www&rev=1.1

Patches:
Index: shouldbefree.html
===================================================================
RCS file: /web/www/www/philosophy/shouldbefree.html,v
retrieving revision 1.28
retrieving revision 1.29
diff -u -b -r1.28 -r1.29
--- shouldbefree.html   21 Jun 2007 21:39:03 -0000      1.28
+++ shouldbefree.html   19 Sep 2007 17:52:27 -0000      1.29
@@ -878,7 +878,7 @@
 <p>
 Updated:
 <!-- timestamp start -->
-$Date: 2007/06/21 21:39:03 $
+$Date: 2007/09/19 17:52:27 $
 <!-- timestamp end -->
 </p>
 </div>
@@ -925,6 +925,8 @@
 <!-- Russian -->
 <li><a 
href="/philosophy/shouldbefree.ru.html">&#x0420;&#x0443;&#x0441;&#x0441;&#x043a;&#x0438;&#x0439;</a>&nbsp;[ru]</li>
 <!-- Serbian -->
+<!-- Tamil -->
+<li><a 
href="/philosophy/shouldbefree.ta.html">&#2980;&#2990;&#3007;&#2996;&#3021;</a>&nbsp;[ta]</li>
 <li><a 
href="/philosophy/shouldbefree.sr.html">&#x0421;&#x0440;&#x043f;&#x0441;&#x043a;&#x0438;</a>&nbsp;[sr]</li>
 <!-- Chinese(Simplified) -->
 <li><a 
href="/philosophy/shouldbefree.zh-cn.html">&#x7b80;&#x4f53;&#x4e2d;&#x6587;</a>&nbsp;[zh-cn]</li>

Index: shouldbefree.ta.html
===================================================================
RCS file: shouldbefree.ta.html
diff -N shouldbefree.ta.html
--- /dev/null   1 Jan 1970 00:00:00 -0000
+++ shouldbefree.ta.html        19 Sep 2007 17:52:28 -0000      1.1
@@ -0,0 +1,639 @@
+<!--#include virtual="/server/header.html" -->
+<title>மென்பொருள் ஏன் கட்டற்று 
இருக்க வேண்டும் - குனு 
திட்டம் - கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளை</title>
+<!--#include virtual="/server/banner.html" -->
+<h2>மென்பொருள் ஏன் கட்டற்று 
இருக்க வேண்டும்</h2>
+
+<!-- This document uses XHTML 1.0 Strict, but may be served as -->
+<!-- text/html.  Please ensure that markup style considers -->
+<!-- appendex C of the XHTML 1.0 standard. See validator.w3.org. -->
+
+<!-- Please ensure links are consistent with Apache's MultiView. -->
+<!-- Change include statements to be consistent with the relevant -->
+<!-- language, where necessary. -->
+
+<p>ஆசிரியர்: <a 
href="http://www.stallman.org/";>ரிச்சர்ட் எம். 
ஸ்டால்மேன்</a></p> 
+<p>
+(ஏப்ரல் 24, 1992 ன் பதிப்பு)</p>
+<h3 id="அறிமுகம்">அறிமுகம்</h3>
+
+<p>
+மென்பொருள் என்றொன்று 
இருப்பது அதன் பயன்பாடு 
குறித்த முடிவுகள் எவ்வாறு 
மேற்கொள்ளப் பட வேண்டும் 
என்பது குறித்த தவிர்க்க 
இயலாத கேள்வியினை 
எழுப்புகிறது. உதாரணத்திற்கு  
நிரலொன்றின் நகலினையுடைய 
நபரொருவர் அதன் நகலொன்றைப் 
பெற விழையும் மற்றொருவரை 
சந்திக்கிறார் என வைத்துக் 
கொள்வோம். அவர்களால் அந்நிரலை  
நகல் எடுக்க இயலும். இங்ஙனம் 
நடைப் பெறுவதை  யார் 
தீர்மானிப்பது? சம்பந்தப் 
பட்ட நபர்களா?  அ
ல்லது&ldquo;உரிமையாளரென்று&rdquo; அ
ழைக்கப்படும் இன்னொருவரா? 
+</p>
+
+<p>
+உருவாக்குவோரது இலாபத்தினை 
இதன் விடைக்கான காரணியாக  அ
னுமானித்துக் கொண்டு, 
இவ்வினாக்களை  மென்பொருட்களை  
உருவாக்குவோர்  
கருதுகிறார்கள்.  
வர்த்தகத்துக்குள்ள அரசியல் 
பலமானது இவ்விரு 
காரணிகளையும், அதற்கான 
விடையாக உருவாக்குவோர் 
சொல்வதையும்  ஏற்கும்படி அ
ரசாங்கத்தை இட்டுச் 
சென்றுள்ளது. அதாவது 
நிரலொன்றுக்கு உரிமையாளர் 
இருக்கிறாரென்று. 
நிதர்சனத்தில் அது நிரலின் 
உருவாக்கத்தில் தொடர்புடைய 
நிறுவனமே.
+</p>
+
+<p>
+இதே  கேள்வியினை  வேறொரு 
காரணியைக் கொண்டு நான் கருத 
விரும்புகிறேன்: பொது 
மக்களின் செழிப்பும் 
விடுதலையும்.
+</p>
+
+<p>
+தற்போதைய சட்டங்களுக்கு 
உட்பட்டு இதன் விடையைத்  
தீர்மானிக்க  இயலாது. அறத்தைச் 
சார்ந்தே  சட்டமிருக்க  
வேண்டும், அதர்மத்தைச் 
சார்ந்து அல்ல. இவ்வினாவினை 
தற்போதைய நடைமுறையாலும் 
தீர்மானிக்க இயலாது. 
வேண்டுமாயின் சாத்தியமான 
விடைகளை  அது 
பரிந்துரைக்கலாம். உதவி 
யாருக்குச் செய்யப்படுகிறது? 
மென்பொருட்களுக்கு 
உரிமையாளர்களை அ
ங்கீகரிப்பதால்  யார், எவ்வளவு 
புண்படுத்தப் படுகிறார்கள்? 
என்பவையே  இதைச்  சீர்தூக்க 
ஒரே வழி. வேறுவிதமாகச் சொல்ல 
வேண்டுமாயின்,  தனியொருவரின் 
விடுதலையையும் பொருட்களின் 
உற்பத்தியையும் கருத்தில் 
நிறுத்தி, நிதி ஆதாயம் தரக் 
கூடிய ஆராய்ச்சியொன்றை  நாம் 
மேற்கொள்ள வேண்டும். 
+</p>
+
+<p>
+இக்கட்டுரையில் 
உரிமையாளர்களைக் 
கொண்டிருப்பதால் ஏற்படும் 
விளைவுகளை  விவரித்து 
முடிவுகள் பாதகமாக அமையும்  
என்பத எடுத்துரைக்கின்றேன். 
நாம் இயற்றும் மென்பொருட்களை  
பகிர, ம்றுவிநியோகம் செய்ய, 
கற்க மற்றும்  மேம்படுத்த 
பிறரை  ஊக்குவிப்பது 
நிரலாளர்களின் கடமை  என்பதே  
எமது முடிவு.வேறு 
வார்த்தைகளில் சொல்ல 
வேண்டுமானால்<a 
href="/philosophy/free-sw.html">&ldquo;கட்டற்ற&rdquo;</a> 
மென்பொருட்களை இயற்றுவது.<a 
href="#f1">(1)</a>
+</p>
+
+<h3 
id="உரிமையாளர்-கூறும்-நியாயம்">தங்கள்
 பலத்தை  உரிமையாளர்கள் 
எவ்வாறு நியாயப் 
படுத்துகிறார்கள்.</h3>
+
+<p>
+நிரல்களைச் சொத்து எனச் 
சொல்லும் இன்றைய முறையினால் 
பயனடைவோர் நிரல்களின் மீதான  
தங்களின்  உரிமைக் கோரலுக்கு 
ஆதரவாக இரண்டு வாதங்களை 
முன்வைக்கிறார்கள். உணர்வுப் 
பூர்வமான வாதமொன்று; 
போருளாதாரம் சார்ந்த வாதம் 
மற்றொன்று.
+</p>
+
+<p>
+&ldquo;என்னுடைய  உடல்  பொருள் , 
ஆவியனைத்தையும் இந்நிரலில் 
செலுத்தியுள்ளேன். இது <em> 
என்னிடமிருந்து</em> வருகிறது. 
இது <em> என்னுடையது</em>!&rdquo;  
என்பதாக இருக்கிறது 
உணர்வுபூர்வமான வாதம்.
+</p>
+
+<p>
+இவ்வாதத்தினை  சிறப்பாக 
மறுத்துரைக்க  வேண்டிய அ
வசியமில்லை. இத்தகைய பந்த 
உணர்வானது நிரலாளர்கள் 
தங்களுக்குப் பொருந்துகிற 
போது  ஏற்படுத்திக் 
கொள்ளக்கூடியது. தவிர்க்க 
இயலாதது ஒன்றுமல்ல. அதே  
வேளையில் இதே  நிரலாளர்கள் ஒரு 
 சம்பளத்தின் பொருட்டு 
எவ்வாறு தங்களின் எல்லா 
உரிமைகளையும்  ஒரு பெரிய 
நிறுவனத்திடம்  அடமானம் 
வைக்கிறார்கள் என்பதையும் 
கருத்தில் கொள்ளவும். 
உணர்வுபூர்வமான அனைத்து 
பந்தங்களும் சட்டென்று 
மறைந்துவிடும். மாறாக மத்திய 
காலங்களில் தங்களின் 
பணிகளில் தங்களின் 
கையொப்பத்தைக் கூட இடாத 
தலைசிறந்தக் கலைஞர்களையும் 
கருத்தில் கொள்ளவும். அ
வர்களுக்கு கலைஞரின் பெயர் 
முக்கியமல்ல.  பணியின் 
நிறைவும் அதன் நோக்கத்தின் 
பூர்த்தியுமே  கருதப் பட்டது. 
இவ்வணுகுமுறையானது பல 
நூற்றாண்டுகளுக்குத் 
தொடர்ந்தது. 
+</p>
+
+<p>
+பொருளாதார அணுகுமுறையின் 
போக்கை  பாருங்கள்; &ldquo; நான் 
பணம் சம்பாதிக்க 
விரும்புகிறேன். (பொதுவாக 
&lsquo;வாழ்க்கையை நடத்த&rsquo; என அ
ரைகுறையாக இது விவரிக்கப் 
படுகிறது.) தாங்கள் 
நிரலெழுதுவதன் மூலம்என்னைப் 
பணக்காரனாக அனுமதிக்கவில்லை
+என்றால் நான்  நிரலெழுத 
மாட்டேன். என்னைப் போன்றே  
மற்றவரும் இருப்பதால் யாருமே  
நிரலெழுத மாட்டார்கள். 
கடைசியில் தங்கள் கையில் 
நிரலெதுவுமே  சிக்காது! &rdquo;  
புத்திச்சாலிகளிடமிருந்து 
பகறப்படும் நட்பான அ
றிவுரையாக இவ்வச்சுறுத்தல் அ
ரங்கேற்றப்படுகிறது. 
+</p>
+
+<p>
+இவ்வச்சுறுத்தல் ஏன் 
பித்தலாட்டமானது என்பதை  
பின்னர் விளக்குகின்றேன். 
மற்றொரு வாதத்தில் 
உட்பொதிந்துள்ள  தெளிவான அ
னுமானத்தினை முதலில் 
எடுத்துரைக்க 
விரும்புகின்றேன்.
+</p>
+
+<p>
+நிரலொன்றும் இல்லாத 
நிலையினையும் தனியுரிம 
நிரலொன்றின் சமூகப் 
பயன்பாட்டையும் ஒப்பிட்டவாறே 
 இதனாக்கம் துவங்குகிறது. 
இறுதியாக ஒட்டுமொத்தமாய் 
பார்க்கிறபோது பயனளிப்பதாய் 
இருப்பதால் தனியுரிம 
மென்பொருளின் உருவாக்கம் 
ஊக்குவிக்கப்பட வேண்டியதாக 
முடிவு கொள்கிறது. 
மாயையாதெனின் தனியுரிம 
மென்பொருளிருப்பதால் 
ஏற்படும் முடிவும் 
மென்பொருளே  இல்லாத நிலையால் 
ஏற்படும் விளைவுமே  
இவ்விடத்தில்  ஒப்பிடப் 
படுகின்றன. வேறு மாற்றுக்களே  
இல்லாதது போல அனுமானிக்கப் 
படுகிறது. 
+</p>
+
+<p>
+மென்பொருளுக்கு 
பதிப்புரிமையளிக்கும் 
முறையால், மென்பொருள் 
உருவாக்கம் என்பதே அ
ம்மென்பொருளின் பயன்பாட்டினை 
நிர்வகிக்கக் கூடிய  ஒரு 
உரிமையாளரின் இருப்போடு 
தொடர்புப் படுத்தப் 
படுகின்றது. இத்தொடர்பு 
இருக்கின்ற வரையில் , நமக்குத் 
தனியுரிம மென்பொருள் அல்லது 
மென்பொருளில்லா  நிலையைத் 
தவிர வேறு தேர்வு இல்லை. 
இத்தொடர்பொன்றும் 
தவிர்க்கயியலாதது அல்ல. 
குறிப்பிட்ட  சமூக/ சட்டக் 
கொள்கையால் ஏற்படும் 
விளைவினையே  நாம் கேள்விக் 
குட்படுத்துகின்றோம். அதாவது 
உரிமையாளர்களை ஏற்கும் 
முடிவு. தனியுரிம 
மென்பொருளுக்கும் 
மென்பொருளற்ற நிலைக்குமிடையே 
 தேர்வினை  உருவாக்கக் கோரும் 
கேள்வியே  பரிகசிக்கத் தக்கது. 
+</p>
+
+<h3 
id="உரிமையாளர்களுக்கு-எதிராக">உரிமையாளர்களைக்
 கொண்டிருப்பதற்கு எதிரான 
வாதம்</h3>
+
+<p>
+&ldquo;மென்பொருள் உருவாக்கத்தை 
உரிமையாளர்களைக் 
கொண்டிருப்பதோடு தொடர்பு 
படுத்தி அதன் பயன்பாட்டினைக் 
கட்டுப்படுத்த வேண்டுமா?&rdquo; 
என்பதே  நம்முன்னுள்ள கேள்வி.
+</p>
+
+<p>
+இதை  முடிவு செய்வதற்கு 
இவ்விரண்டால் சமூகத்தில் 
ஏற்படத்தக்க  தாக்கத்தினை<em> 
தனித் தனியாக </em> நாம் கருத 
வேண்டும். மென்பொருளை 
உருவாக்குவதால் (அதை  
விநியோகிப்பதற்கான 
உரிமத்தினைச் சாராது) 
ஏற்படும் தாக்கத்தினையும்  அ
தன் பயன்பாட்டினைக் கட்டுப் 
படுத்துவதால் ஏற்படும் 
தாக்கத்தினையும் (மென்பொருள் 
உருவாக்கப் பட்டுவிட்டது 
என்பதைக் அனுமானித்துக் 
கொண்டும்) நாம் கருத வேண்டும்.  
இவற்றுள் ஒன்று நன்மை  
பயப்பதாகவும் மற்றொன்று தீமை 
பயப்பதாகவும் இருக்குமாயின் , 
இவற்றுக்கிடையே ஏற்படுத்தப் 
படும் தொடர்பினை  
விட்டுவிட்டு, நன்மைப் 
பயப்பதை  மேற்கொள்வது  நல்லது. 
+</p>
+
+<p>
+வேறு வகையில் 
சொல்லவேண்டுமாயின், ஏற்கனவே  
உருவக்கப் பட்ட நிரலொன்றின் 
விநியோகத்தினைக் கட்டுப் 
படுத்துவது ஒட்டுமொத்த 
சமூகத்திற்கு தீமையாயின், அ
றநெறி வாழ் மென்பொருள் 
உருவாக்குபவர் அங்ஙனம் 
செய்யமாட்டார். 
+</p>
+
+<p> 
+பகிர்ந்துக் கொள்வதை 
கட்டுபடுத்துவதால் ஏற்படும் 
தாக்கத்தை அறிய, நாம் கட்டு 
படுத்தப் பட்ட (தனியுரிம) 
நிரலொன்றால் சமூகத்திற்கு 
ஏற்படும் பயனையும் அதே 
மென்பொருள் அனைவருக்கும் 
கிடைப்பதால் ஏற்படும் 
பயனையும் ஒப்பிட வேண்டும். அ
தாவது சாத்தியமுள்ள இரு 
கூறுகளை ஒப்பிடுவது.
+</p>
+
+<p>
+இவ்வாய்வானது இதனை  
மறுத்துரைப்பதாய் அமையும் 
வாதமான, &ldquo;நிரலின் நகலொன்றைப் 
பிறருடன் பகிர்ந்துக் 
கொள்வதால் ஏற்படும் நன்மையை அ
ங்ஙனம் செய்வதால் 
உரிமையாளருக்கு ஏற்படும் 
தீமை  இல்லாது 
செய்துவிடுகிறது &rdquo;  
என்பதையும் ஆராய்கிறது. இப் 
பிரதிவாதமானது நன்மையும் 
தீமையும் சம அளவில்  
இருப்பதாகக் கருதுகிறது. 
இவ்வாய்வானது இப்பரிமாணங்களை 
ஒப்பிட்டு இதனால் ஏற்படும் 
நன்மை மிக அதிகம் எனவும் 
எடுத்துக் காட்டுகிறது.
+</p>
+
+<p>
+இவ்வாதத்தை தெளிவாக விளக்க, 
சாலை  நிர்மாணத்திற்கு இதனை 
பொருத்திப் பார்ப்போம்.
+</p>
+
+<p>
+அனைத்து சாலைகளையுமே வசூல் 
சாவடிகளுடன் நிர்மாணிக்க 
நிதியளிப்பது சாத்தியமாக 
இருக்கலாம். அனைத்துச்  சாலை  
முனைகளிலும் வசூல் சாவடிகளை  அ
மைக்க வழி கோலும். இத்தகைய 
முறையானது சாலைகளை  
மேம்படுத்த அதிக தொகையும் 
திரட்டித் தரும். அதே  சமயம் 
பயனர்களைத் தாங்கள் 
பயன்படுத்தும் சாலைகளுக்காக 
கட்டணம் செலுத்தும் படியும் 
செய்யும். ஆனால், வசூல் 
சாவடியானது சுமூகமானதொரு 
பயனத்துக்கு ஏற்படுத்தப் 
படும் செயற்கையான தடையாகும்.  
மகிழுந்துகளும், சாலைகளும் 
எத்தன்மையதோ  அதன் விளைவால் 
இது ஏற்படாதமையால் இது 
செயற்கையானது.
+</p>
+
+<p>
+வசூல் சாவடிகளைக் கொண்ட 
சாலைகளையும், தடையற்ற 
சாலைகளையும் அதன் 
பய்ன்பாடுகளைக் கொண்டு 
ஒப்பிடுகையில், வசூல் 
சாவடிகள் இல்லாத சாலைகள் 
நிர்மாணிக்க, இயக்க செலவுக் 
குறைந்ததாகவும், 
பாதுகாப்பானதாகவும், திறம்பட 
பயன்படுத்த வல்லதாகவும் 
இருக்கின்றன. <a href="#f2">(2)</a> ஏழை  
நாடொன்றில், வசூல் சாவடிகள் 
சாலைகளை  பல குடிமக்களுக்கு 
இல்லாது செய்துவிடும். 
ஆகையால் வசூல் சாவடிகள் 
இல்லாத சாலைகள் குறைந்த 
செலவில் சமூகத்திற்கு அதிக 
பயனைத் தரவல்லது. 
சமூகத்திற்கு உகந்ததும் கூட. 
ஆகையால் சமூகம் சாலைகளுக்கான 
நிதியை  வசூல் சாவடிகளின்  
மூலம் திரட்டாமல் வேறு 
வழிகளில் கொணர வேண்டும். ஒரு 
முறை  நிர்மாணிக்கப் 
பட்டுவிட்டால் சாலைகளின் 
பயன்பாடு தடையற்றதாக இருக்க 
வேண்டும்.
+</p>
+
+<p>
+இச்சாவடிகளை ஆதரிப்போர்  
நிதித் திரட்ட <em>மாத்திரம்</em> 
இதனை  வழியாகச் சொல்லுகிற 
போது,  வேறு சாத்தியக் 
கூறுகளைப் 
புறக்கணிக்கிறார்கள். வசூல் 
சாவடிகள் நிதி திரட்ட வல்லது 
தான்.  அவை  வேறு சிலவற்றையும் 
கூடவே  செய்கின்றன. விளைவு 
சாலையை தரமிழக்கச் 
செய்கின்றன. தடையற்ற 
சாலைகளைப் போல வசூல் 
சாவடிகளைக் கொண்ட சாலைகள் 
நன்மைப் பயப்பதாய் 
இருப்பதில்லை. தொழில்நுட்ப 
ரீதியாக  மேன்மை யுடைய 
சாலைகளைத் தருவதென்பதை , 
தடையற்ற சாலைகளை வசூல் 
சாவடிகளைக் கொண்ட சாலைகளாக  
மாற்றுவது என அர்த்தம் 
கொண்டால், அது 
முன்னேற்றமாகாது. 
+</p>
+
+
+<p>
+தடையற்ற சாலைகளை  
உருவாக்குவதற்கும் நிதித் 
தேவைதான். அதைப் பொது மக்கள் 
ஏதாவதொரு வழியில் செலுத்தித் 
தான் ஆக வேண்டும். ஆனால் இது 
வசூல் சாவடிகளை  
இன்றியமையாதவையாக 
கருதுவதாகாது.  இவ்விரு  
சந்தர்ப்பங்களிலுமே  
நிதியளிக்க வேண்டியவர்களாக 
உள்ள நாம் தடையற்ற 
சாலைகளுக்கு நிதியளிப்பதால் 
நாம் செலவிடும் பணத்திற்கு அ
திக மதிப்பினைப் 
பெறுகின்றோம். 
+</p>
+
+<p>
+சாலையில்லா நிலையைக் 
காட்டிலும் வசூல் சாவடிகள் 
நிறைந்த சாலை  தாழ்ந்தது என 
நான் இங்கே  சொல்லவில்லை.  
வசூலிக்கப் படும் தொகை மிக அ
திகமாக இருந்து யாருமே 
பயன்படுத்தாதுப் போனால் அது 
உண்மையாகலாம்.  
வசூலிப்பவரிடன் இத்தகைய 
கொள்கை எதிர்பார்க்கக் 
கூடியது அல்ல.  ஆயினும் வசூல் 
சாவடிகள் குறிப்பிடத் தக்க 
சேதாரமும் அசவுகரியமும் அ
ளிக்கின்ற வரையில், அதிக 
தடைகளையேற்படுத்தாது நிதி 
திரட்டுவது நல்லது. 
+</p>
+
+<p>
+இவ்வாதத்தினை  மென்பொருள் 
உருவாக்கத்திற்கு பொருத்தி, 
பயனுள்ள மென்பொருள் 
நிரல்கட்கு, &ldquo; வசூல்  
சாவடிகளை &rdquo;  
ஏற்படுத்துவதென்பது 
சமூகத்திற்கு எத்தகைய 
பாதகத்தை  ஏற்படுத்தும் 
என்பதை  விளக்குகின்றேன். இது 
நிரல்கள் உருவாக்கத்தை  அதிக 
விலையுள்ளதாக்கி, அதிக 
விலையுடனே விநியோகம் செய்யத் 
தக்கதாக்கி,  குறைந்த 
திருப்தியையும் திறம்பட 
பயன்படுத்தற்றதாகவும் 
செய்துவிடும். அதைத் 
தொடர்ந்து நிரல் உருவாக்கம் 
வேறு வழிகளில் ஊக்குவிக்கப் 
பட வேண்டும் என்பது தொடரும். 
இதைத் தொடர்ந்து 
மென்பொருளுருவாக்கத்தினை  
ஊக்குவிக்கவல்ல ஏனைய 
வழிகளையும், (உண்மையிலேயே 
தேவையான அளவிற்கு)  நிதி 
திரட்டும் முறையினையும் 
விளக்குகின்றேன். 
+</p>
+
+<h4 id="harm-done">மென்பொருளைக் கட்டுப் 
படுத்துவதால் ஏற்படும் 
தீமைகள்</h4>
+
+<p>
+ஒரு நிரல் உருவாக்கப் 
பட்டதெனவும் அதற்குண்டான  
நிதியும் அளிக்கப் 
பட்டுவிட்டதாகவும் 
நினைத்துக் கொள்ளுங்கள். அதனை  
தனியுரிமமாக்கவேண்டுமா அ
ல்லது கட்டறுத்து பகிர்ந்து 
கொள்ள வழி செய்ய வேண்டுமா  
என்பதை  சமூகம் தேர்வு செய்ய 
வேண்டும்.நிரலொன்றின் 
இருப்பும் அதன் புழக்கமும் 
விரும்பத்தக்ககாக கருதவும்.<a 
href="#f3">(3)</a></p>
+
+<p>
+விநியோகத்தினையும் 
மாற்றங்களையும் கட்டுப் 
படுத்துவதால் அதன் 
பயன்பாட்டினை எளிமையாக்க 
முடியாது. அவற்றால் 
இடைஞ்சல்களை வேண்டுமாயின் 
ஏற்படுத்த முடியும். விளைவு 
எதிர்மறையாகவே இருக்கும். 
எத்தகையது? எத்தன்மையது? 
+</p>
+
+<p>
+மூன்று விதமான பொருளாதாரத் 
தீமைகள் இத்தகைய 
கட்டுபாட்டால் ஏற்படலாம். </p>
+
+<ul>
+<li>சொற்பமானோரே  நிரலை  
பயன்படுத்துவர்.</li>
+
+<li>நிரலை தமதாக்கவோ அதன் வழு 
நிக்கவோ பயனர்களால் இயலாது.</li>
+
+<li>நிரலைக் கொண்டு பிற 
உருவாக்குநர்களால் கற்கவோ அ
ல்லது தமது புதிய பணிகளை  அதனை 
அடிப்படையாகக் கொண்டுத் 
துவங்கவோ இயலாது.</li>
+</ul>
+
+<p>
+ஒவ்வொரு வகை  பொருளாதாரத்  
தீமையும் தன்னகத்தே  மீளவரும்  
உளவியல் ரீதியான  
பாதிப்புகளையும் கொண்டுள்ளன. 
மக்கள் மேற்கொள்ளும் 
முடிவுகள், அதனைத்  தொடர்ந்து அ
வர்களிடையே ஏற்படக்கூடிய 
உணர்வுகள், அணுகுமுறைகள் 
மற்றும் சார்புடைமைகளின் 
தாக்கங்களை  இது 
குறிக்கின்றது. மக்கள் 
சிந்திக்கும் முறையில் 
ஏற்படும் இத்தகைய தாக்கம் சக 
குடிமக்களுடனான அவர்களுடைய 
உறவுகளைப் பாதிப்பதோடு 
பொருளாதார விளைவுகளையும் 
ஏற்படுத்த வல்லதாகின்றது. </p>
+
+<p>
+நிரலொன்றால்  ஏற்படத் தக்க 
நன்மதிப்பை  இம்மூன்று வகையான 
பொருளாதார பாதிப்புகள் 
குன்றச் செய்கின்றன. ஆனால இன் 
நன்மதிப்பை இல்லாது செய்து 
விட இயலாது. நிரலின் 
நன்மதிப்புகள் 
எல்லாவற்றையும் அவை  இல்லாது 
செய்து விடுமாயின், 
நிரலெழுதவற்கு தேவைப் பட்ட அ
த்துனை ஆற்றலுக்கு நிகரான 
தீமைகளை  நிரலெழுதுவது 
சமூகத்திற்குத் தருவதாகிறது. 
வாதத்தின் பொருட்டு  
விற்பனைக்குகந்த இலாபம் 
தரவல்ல நிரலொன்று 
சிறிதளவேனும் நிகரான நேரடி 
பொருளாதார நன்மைகளை  
கொடுக்கவேண்டும். 
+</p>
+
+<p>
+ ஆனால் மீளவரும்  உளவியல் 
ரீதியான  தீமைகளைக்    
கருத்தில்   கொள்வோமாயின் ,  
தனியுரிம மென்பொருள் 
விளைவிக்க வல்ல தீமைக்கு 
எல்லையே  இல்லை.
+</p>
+
+<h4 
id="பயன்பாட்டிற்குத்-தடை">நிரல்களின்
 பயன்பாட்டிற்குத் தடை</h4>
+
+<p>
+முதல் அளவிலானத் தீமை  
நிரலின் சாதாரணப் 
பயன்பாட்டினைத் தடுக்கிறது. 
நிரலொன்றின் நகலின் மதிப்பு 
ஏறத்தாழ சுழியம் தான்.(மேலும்  
தாங்களே  இப்பணியை  
மேற்கொள்வதின் மூலம் 
இத்தொகையை  ஈடு செய்து 
விடலாம். ) ஆக கட்டற்ற 
சந்தையொன்றில் , இதற்கு 
விலையெதுவும் இல்லை.  
உரிமத்துக்கான கட்டணத்தால் 
நிரலைப் பயன்படுத்துவதற்கு  
குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்க 
இயலாது. அதிகப் பயனுள்ள 
நிரலொன்று தனியுரிமம் 
பெற்றிருந்தால் அதனை  
சொற்பமானோரே  பயன்படுத்துவர். 
</p>
+
+<p>
+நிரலொன்றிற்கு உரிமையாளரை 
நியமிப்பதால் சமூகத்திற்கு 
ஏற்படும் நன்மைகள் 
குன்றிப்போகின்றன என்பதை  
மிகச் சுலபமாக நிரூபித்து 
விடலாம்.விலைக் கொடுக்க 
வேண்டுமென்ற நிலையில், 
நிலரைப் பயன்படுத்தும் 
ஆற்றலுடைய எவரும்,  அதைத் 
தருவதற்கும் தாராதவாறே  
பயன்படுத்தவும் முனையலாம்.  
பயனரொருவர் தருவதற்கு 
முன்வந்தால், இரு 
தரப்பினிடையேயான நிகரானதொரு 
வளப் பரிமாற்றமாகின்றது.  
ஆனால் அங்ஙனம் செய்யாது  
ஒருவர் நிரலை  பயன்படுத்த 
முன்வரும் போது, யாருக்குமே  
பயனளிக்காது அவரைப் 
பாதிக்கின்றது. நொகையெண்களை 
சுழியத்துடன் கூட்டினால் 
கிடைப்பதும் நொகையெண்தான்.
+</p>
+
+<p>
+நிரலொன்றை  உருவாக்க 
எடுத்துக் கொள்ளப்படும் 
பணிச்சுமையை  இது 
குறைத்திடாது. விளைவு 
மணியொன்றுக்குச் 
செய்யப்படும் பணியைக் கொண்டு 
கிடைக்கவல்ல பயனரின் 
திருப்தியைக் கொண்டு 
கணக்கிட்டால், ஒட்டுமொத்த 
முறையின் திறனுமே 
குன்றிவிடுகிறது.
+</p>
+
+<p>
+நிரலொன்றின் நகலுக்கும் 
மகிழுந்து,  நாற்காலி அல்லது 
சான்ட்விச்சிற்கும் இடையே  
உள்ள முக்கியமான வேறுபாட்டை  
இது பிரதிபலிக்கின்றது.  பௌதீக 
பொருட்களை நகலெடுக்கும் 
கருவிகள் அறிவியல் 
புதினங்களைக் காட்டிலும் 
வேறெங்கும்  இல்லை.ஆனால் 
நிரல்களை  நகலெடுப்பது சுலபம். 
 சிறிய  உழைப்பினைக் கொண்டு 
யார் வேண்டுமானாலும் எவ்வளவு 
நகல் வேண்டுமானாலும் 
எடுக்கலாம். திடத் தன்மை  
பாதுகாக்கப் படுவதால் , இது 
பௌதீகப் பொருட்களைப் பொறுத்த 
மட்டில் உண்மையாகாது. ஒவ்வொரு 
புதிய பொருளும் மூலப் 
பொருட்களைக் கொண்டு முதல் 
பொருள் உருவாக்கப் பட்ட அதே 
முறையில் உற்பத்திச் செய்யப் 
பட வேண்டும். 
+</p>
+
+<p>
+பௌதீகப் பொருட்களைப் பொருத்த 
மட்டில் சிலப் பொருட்களே 
வாங்கப் பட்டன என்றால் 
குறைந்த மூலப் பொருட்களும் அ
வற்றை  ஆக்க குறைந்த பணியும் 
என அர்த்தம் கொள்ளலாம். எனவே  அ
வற்றின்  பயன்பாட்டை 
மட்டுப்படுத்துவதில் ஒரு அ
ர்த்தம் உள்ளது. முதலொன்று 
இருப்பதும் உருவாக்க ஆகும் 
செலவும் உற்பத்தி 
சுழற்சியின் நெடுகே  பரவி 
நிற்கும் என்பதும் உண்மைதான். 
உற்பத்திக்கான செலவின் 
தொகைக்  குறிப்பிடத்தக்கதாக 
இருக்குமாயின், உருவாக்கத் 
தொகையின் பகுதியொன்றை 
சேர்ப்பது தரத்தில் 
வேறபாட்டினை ஏற்படுத்தாது. 
சாதாரண பயனர்களின் 
சுதந்திரத்தில் தடை 
ஏற்படுத்த வேண்டிய அவசியமும்  
இல்லை.
+<p>
+
+<p>
+அதே சமயம் விலை சுமத்தாது 
போனால் இலவசமாகக் கிடைக்க 
வல்ல பொருளொன்றின் மீது 
விலையைத் திணிப்பது தர 
ரீதியான மாற்றமாகும். 
+</p>
+
+<p>
+தற்போது கடைப் பிடிக்கப் 
படும் மையப்படுத்தப்பட்ட 
உருவாக்கம் மென்பொருட்களின் 
நகல்களைக் கொண்டுச் 
சேர்க்கக் கூட திறனற்றதாகும். 
வட்டுக்களையும் 
நாடாக்களையும் அவசியத்திற்கு 
அதிகமான ஆடம்பர மூட்டைகளாகக் 
கட்டி,  அதிக அளவில் உலகம் 
முழுவது விநியோகித்து 
விற்பனை  நிமித்தம் சேர்த்து 
வைப்பது இம்முறையின் அ
ம்சமாகும். இதற்கான விலையும் 
வாணிபத்திற்காக  செலவிடப் 
படும் தொகையாகக் கணக்கு 
காட்டப் படுகின்றது.  
உண்மையில் உரிமையாளர்களைக் 
கொண்டிருப்பதால் ஏற்படும் 
விரயமே ஆகும். 
+</p>
+
+
+<h4 
id="சமூக-ஒத்திசைவிற்கு-பங்கம்">   
சமூக ஒத்திசைவிற்குப் 
பாதகம்</h4>
+
+<p>
+தாங்களும் தங்களின் அண்டை  
வீட்டாரும் நிரலொன்றை  
பயனுடையதாகக் கருதுகிறீர்கள் 
எனக் கொள்வோம்.  தங்களுக்கு அ
வர் மீதுள்ள தார்மீக  பரிவின்  
நிமித்தமாக,  இந்நிலையை  
ஒழுங்காக கையாளுவதன் மூலம், 
தாங்கள் இருவருமே  அந்நிரலை  
பயன்படுத்த இயல வேண்டுமென்ற 
எண்ணம் ஏற்பட வேண்டும். 
ஒருவருக்கு தடை  ஏற்படுத்தி, 
ஒருவர் மாத்திரமே  நிரலைப் 
பயன்படுத்த வேண்டும் என்கிற 
ஏற்பாடு, பிளவினை 
ஏற்படுத்துவதாகும். 
தாங்களும் தங்களுடைய அண்டை  
வீட்டாரும் இதனை 
ஏற்புடையதாகக் 
கொள்ளமாட்டீர்கள்.
+</p>
+
+<p>
+பழக்கத்திலுள்ள மென்பொருள் 
உரிமமொன்றினை  ஏற்பது என்பது 
தங்களின் உற்றாருக்கு 
செய்யும் துரோகத்திற்கு 
நிகரானது.  அதாவது &ldquo; இந்நிரல் 
என் உற்றாருக்கு போய்ச் சேராத 
வண்ணம் நான் மாத்திரமே  நகலை  
வைத்துக் கொள்வேன் என 
உறுதியளிக்கின்றேன் &rdquo; 
என்றாகிறது. இதனை  நியாயப் 
படுத்தும் பொருட்டு,  அங்ஙனம் 
செய்யத் துணியும் மக்கள், 
உற்றாருக்கு உதவுவதை 
புறந்தள்ளிவிட்டு,  உளவியல் 
ரீதியான அழுத்தங்களுக்கு 
ஆட்படுத்தப்படுகின்றார்கள். 
ஆக பொதுத் தன்மை  பாதிப்புக் 
குள்ளாகிறது. மென்பொருள் 
உரிமையாளரைக் கொண்டிருத்தல் 
வேண்டும் எனும் பொருளாதாரத் 
தீமையால் விளையும்  உளவியல் 
ரீதியான பாதிப்பாகும்  இது.
+</p>
+
+<p>
+பலர் சுய நினைவிழந்து பகிர 
மறுப்பதன் பாதகத்தை  அ
ங்கீகரிக்கின்றனர்.  எனவே 
உரிமங்கள் சட்டங்களைப் பற்றி 
கவலைப் படாது நிரல்களைப் 
பகிர்ந்தும் விடுகிறார்கள். 
ஆனால் அங்ஙனம் செய்யும் 
குற்றவுணர்ச்சியும் அ
வர்களுக்கு பெரும்பாலும் 
ஏற்படுகின்றது.  நல்லதொரு 
சுற்றத்தாராக இருக்க 
வேண்டுமாயின் சட்டத்தை  
மீறவேண்டும் என அவர்களுக்கு 
தெரிந்திருந்தும் கூட , 
இச்சட்டங்கள் இறுதியானவை  
எனக் கருதுவதால், நல்லதொரு 
சுற்றத்தவராக 
இருப்பது(உண்மையில் அவர்கள் 
இத்தகையவர்கள் தான்) என்பதை  அ
வமானமாக முடிவுசெய்து 
விடுகின்றார்கள்.  இதுவும் ஒரு 
வகையான உளவியல் பாதிப்பே. 
ஆனால் இத்தகைய உரிமங்களும் 
சட்டங்களும் தார்மீகங்களால் 
உந்தப் படவில்லை  என முடிவு 
செய்தால் இவற்றிலிருந்து 
விடுபடலாம். 
+</p>
+
+<p>
+தங்களின் படைப்புக்களை  
பலரும் பயன்படுத்த இயலாது என அ
றிந்து நிரலாளர்களும் 
உளவியல் ரீதியான  
பாதிப்புகளுக்கு 
உள்ளாகிறார்கள். இது 
ஒருவகையான எதிர்மறையான  அ
ல்லது மறுக்கும் 
மனோபாவத்திற்கு 
வித்திடுகிறது.  தொழில் நுட்ப 
ரீதியாக மிகுந்த ஆர்வத்துடன் 
தமது பணியினை நிரலாளர் ஒருவர் 
விவரிக்கலாம். ஆனால் &ldquo; அதைப் 
பயன்படுத்த நான் அனுமதிக்கப் 
படுவேனா?  &rdquo; எனக் கேட்டால், 
தமது முகத்தைத் தொங்க 
விட்டுக் கொண்டு முடியாது என அ
வர் ஏற்றுக் கொள்வார். 
ஊக்கமிழக்காது இருக்கும் 
பொருட்டு , அவர் இவ்வுண்மையை  
ஒதுக்கியோ  அல்லது இதன் 
முக்கியத்துவத்தை  குறைக்க 
வல்ல எதிர்மறையான ஒரு 
நிலையினையோ  தழுவுவார். 
+</p>
+
+<p>
+ரீகனின் காலந்தொட்டு  யுனைடட் 
ஸ்டேட்ஸின்  தட்டுபாடு தொழில் 
நூதனங்கள் இல்லை. மாறாக பொது 
நலத்தின் பொருட்டு இணைந்து 
பணிசெய்ய உறுதியில்லாமையே 
ஆகும்.
+பிந்தையதை  புறந்தள்ளிவிட்டு 
முந்தையதை  ஊக்குவிப்பதில் 
எந்தவொரு அர்த்தமும் இல்லை. 
+</p>
+
+<h4 id="தமதாக்கத்-தடை">நிரல்களை 
தமதாக்கத் தடை</h4>
+
+<p>
+தமது தேவைக்கேற்றாற் போல் 
நிரலை ஆக்கிக் கொள்ள இயலாத 
நிலை,  இதனால் ஏற்படும் 
இரண்டாவது வகைப் பொருளாதாரத் 
தீமையாகும். முந்தைய 
தொழில்நுட்பங்களையெல்லாம் 
காட்டிலும் மாற்ற வல்லதாய் 
இடுப்பதே மென்பொருளின் மிகப் 
பெரிய  பலம்.  ஆனால் 
பெரும்பாலும் வணிக ரீதியாக 
கிடைக்க வல்ல மென்பொருட்கள், 
தாங்கள் அதனை  வாங்கியப் 
பிறகும் கூட மாற்ற இயலாததாய் 
உள்ளன. ஒரு கருப்புப் 
பெட்டியைப் வாங்கும் அல்லது 
விடுக்கும் நிலையில் 
மாத்திரமே  அது தங்களுக்கு 
கிடைக்கிறது.  அவ்வளவுதான்.
+</p>
+
+<p>
+தாங்கள் இயக்கக் கூடிய  
நிரலொன்று விளங்கிக் கொள்ள  
கடினமான தொடர்ச்சியான 
எண்களைக் கொண்டு இருக்கும்.  
யவருமே, ஏன் சிறந்த நிரலாளர் 
ஒருவரால் கூட , அவ்வெண்களை  
மாற்றி வேறு விதமாகப் 
பணியாற்றச் செய்வது சுலபமல்ல.
+</p>
+
+<p>
+சி அல்லது பாஃர்டிரான் போன்ற  
நிரலாக்க மொழிகளில் இயற்றப் 
பட்ட நிரலின் மூலத்தில் 
நிரலாளர்கள் பணி புரிவது 
வழக்கம். நிரல்களின் 
பகுதிகளையும் பயன்படுத்தப் 
படும் தரவுகளையும் இனங்காண  
பெயர்கள் பயன்படுத்தப் படும்.  
மேலும் கணக்கு வழக்குகளைக் 
குறிக்க , கூட்டலுக்கு &lsquo;+&rsquo;, 
கழித்தலுக்கு &lsquo;-&rsquo; முதலிய 
குறியீடுகளும் பயன்படுத்தப் 
படும். நிரலாளர்கள் 
நிரல்களைப் படித்து மாற்ற 
உறுதுணையாக இங்ஙனம் 
வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரு 
சம தளத்தின் இரு 
புள்ளிகளுக்கிடையே  உள்ள 
இடைவெளியினை  கண்டறிய  உதவும் 
நிரல் வருமாறு:
+</p>
+
+<pre>
+     float
+     distance (p0, p1)
+          struct point p0, p1;
+     {
+       float xdist = p1.x - p0.x;
+       float ydist = p1.y - p0.y;
+       return sqrt (xdist * xdist + ydist * ydist);
+     }
+</pre>
+
+<p>
+நான் வழக்கமாகப் 
பயன்படுத்தும் கணினியில் 
இயக்க வல்ல நிலையில்  அதே  
நிரல் வருமாறு:
+</p>
+
+<pre>
+     1314258944      -232267772      -231844864      1634862
+     1411907592      -231844736      2159150         1420296208
+     -234880989      -234879837      -234879966      -232295424
+     1644167167      -3214848        1090581031      1962942495
+     572518958       -803143692      1314803317
+</pre>
+
+<p>
+மூல நிரல் அதனைப் 
பயன்படுத்தும் எந்தவொரு 
பயனருக்கும் பயனளிக்கக் 
கூடியது (இயலும் எனும் அ
ளவிலாவது).ஆனால் பெரும்பாலான 
பயனர்கள் மூல நிரல்களின் 
நகல்களைப்  பெறுவதற்கு அ
னுமதிக்கப் படுவதில்லை. 
தனியுரிம நிரலொன்றின் மூல 
நிரல் வழக்கமாக யவரும் கற்க 
இயலாத வண்ணம் அதன் 
உரிமையாளரால் இரகசியமாக 
காக்கப் படுகிறது. கணினிகளால் 
மட்டுமே  இயக்க வல்ல 
புரிந்துக் கொள்ள இயலாத 
எண்களைக்  கொண்ட கோப்புகளைத் 
தான் பயனர்கள் பெறுகிறார்கள். 
இதன் அர்த்தம் நிரலின் 
உரிமையாளர் மாத்திரமே  அ
ந்நிரலை  மாற்ற இயலும்.
+</p>
+
+<p>
+வங்கியொன்றில் நிரலாளராகப் 
பணிபுரிந்து வந்த எனது 
தோழியொருத்தி வர்த்தக் 
ரீதியாக கிடைக்கக் கூடிய 
மென்பொருளொன்றினை  ஒத்த 
நிரலொன்றினை  ஆறு மாதமாக 
இயற்றி வந்ததாகத் 
தெரிவித்தார்.  வர்த்தக 
ரீதியாக கிடைக்கக் கூடிய அ
ந்நிரலின் மூலம் 
கிடைத்திருந்தால் சுலபமாக 
தங்களது தேவைக்கேற்றாற் போல் 
மாற்றியமைத்திருக்க முடியும் 
எனவும் அவர் நம்பினார். அ
வ்வங்கி இதற்கென  
நிதியளிக்கவும் முன்வந்தது. 
மூல நிரல் இரகசியமாக்கப் 
பட்டதால், அனுமதி கிடைக்க 
வில்லை.  அதன் காரணமாக  அதனை ஈடு 
செய்யும் விதமாக ஆறு மாதகாலம் 
பணிசெய்ய  வேண்டியிருந்தது. 
இப்பணி கணக்கில் கொள்ளப் 
படுமாயினும் உண்மையில் 
விரயம் செய்யப் பட்டதேயாகும்.
+</p>
+
+<p>
+செராக்ஸ் நிறுவனம் 1977-ம்  வருட 
வாக்கில் வரைகலை அ
ச்சியந்திரம் ஒன்றினை <abbr 
title="மாசாசூசட்ஸ் 
இன்ஸ்டிடியூட் ஆப்ஃ 
டெக்னாலஜி"> எம்.ஐ.டி</abbr> யின் 
ஆர்டிபிஃஸியல் இன்டலிஜன்ஸ் 
(ஏ.ஐ) ஆய்வகத்திற்கு தானமாக 
வழங்கியது.  அது கட்டற்ற 
மென்பொருளால் இயக்கப் 
பட்டமையால் பல வசதிகளை  
நாங்களே  அதில் சேர்த்துக் 
கொண்டோம்.  அச்சு வேலையொன்று 
நிறைவடையும் போது பயனருக்கு 
சமிக்ஞை செய்வது இதற்கு ஒரு 
உதாரணம். தாள்கள் இல்லாது 
போகின்ற காரணத்தாலோ  , தாள்கள் 
சிக்கிக் கொள்வதாலோ  பிரச்சனை  
ஏற்படின்  வரிசையில் 
இருக்கும்  பணிகளை  ஏவிய  அ
னைத்துப் பயனர்களுக்கும் 
சமிக்ஞை தரப் படும். இவை அ
ச்சியந்திரத்தின்  சீரான 
பணிக்கு வித்திட்டன. 
+</p>
+
+<p>
+பின்னர்   அதிகவேக  அ
ச்சியந்திரம் ஒன்றினை 
(முதன்முதலில் வெளி வந்த லேசர் 
அச்சியந்திரங்களில் ஒன்று), 
செராக்ஸ் நிறுவனம் ஏ.ஐ  
ஆய்வகத்திற்கு வழங்கியது. அது 
தனியொரு கணினியில் இயங்கக் 
கூடிய தனியுரிம மென்பொருளால் 
ஆகியிருந்தமையால் நாங்கள் 
விரும்பிய எந்தவொரு 
மாற்றத்தினையும் அதில் செய்ய 
இயலவில்லை. அச்சிடும் 
சமயத்திலல்லாது , அச்சு 
வேலையொன்று குறிப்பிட்ட 
கணினிக்கு அனுப்படும் போது 
(இடைப்பட்ட நேரத்தைக் 
கருத்தில் கொண்டு) சமிக்ஞைத் 
தர எங்களால் ஏற்பாடு செய்ய 
இயலும். உண்மையில் ஒரு பணி அ
ச்சிடப் பட்டதா  என அறிய 
எந்தவொரு வழியும் இல்லை. 
தங்களுக்கு 
தெரிந்திருந்தால்தான் உண்டு. 
மேலும் தாள்கள் சிக்குகின்ற 
போது யாருக்கும் தகவல்கள் 
செல்லாததால் , அச்சியந்திரப் 
பழுது களையப் படாதவாறே 
மணிக்கணக்கில் கிடக்க 
நேர்ந்தது. 
+</p>
+
+<p>
+நிரல்களை இயற்றியோரைப் போலவே  
இப்பழுதுகளை களைய வல்ல ஆற்றல் 
ஏ.ஐ  ஆய்வகத்தின் கணி 
நிரலாளர்களுக்கு இருந்தது. 
ஆனால் செராக்ஸுக்கு இவற்றை  
களைவதில் ஆர்வமில்லை. நாங்கள் 
அதனைக் களைவதையும் தடுக்க 
நினைத்தார்கள் . ஆக பழுதுகளை  
ஏற்க நாங்கள் பணிக்கப் 
பட்டோம்.  அவை  ஒருபோதும் 
களையப் படவில்லை. </p>
+
+<p>
+சிறந்த நிரலாளர்கள் பலர் 
இவ்வெரிச்சலை  அ
னுபவித்திருக்கிறார்கள். 
வங்கியால் துவக்கதிலிருந்து 
நிரலை  இயற்றிக் கொள்ள இயலும்.  
ஆனால் எத்தகைய 
ஆற்றலிருப்பினும் ஒரு சாதாரண 
பயனருக்கு விட்டுக் 
கொடுப்பதைத் தவிர 
வேறுவழியில்லை.
+</p>
+
+<p>
+இங்ஙனம் விட்டுக் கொடுப்பது 
சுயச் சார்பு சிந்தனைக்கு 
உளவியல் ரீதியான பாதிப்பினை  
ஏற்படுத்துகிறது. தங்களின் 
தேவைக் கேற்றாற் போல் மாற்றி அ
மைக்க இயலாத வீட்டில் வாழ்வது 
அவல நிலையாகும். 
ஊக்கமிழக்கவும் விலகவும் 
செய்து ஒருவரது வாழ்வின் பிற அ
ம்சங்களிலும் பாதிப்பினை 
ஏற்படுத்த வல்லது. இங்ஙனம் 
எண்ணும் மக்கள் 
மகிழ்ச்சியற்றவராய்  நல்ல 
பணிகளை  மேற்கொள்வதில்லை. 
+</p>
+
+<p>
+மென்பொருளைப் போன்றே  சமையற் 
குறிப்புகளும் ஆகிவிட்டால் 
எப்படி இருக்கும் என்று 
நினைத்துப் பாருங்கள். &ldquo;இச் 
சமையற் குறிப்பிலிருந்து 
உப்பினை எப்படி நீக்குவது? &rdquo; 
எனத்  தாங்கள் கோரலாம்.  &ldquo; 
எவ்வளவு துணிச்சலிருந்தால் 
எமது மூளையால் விளைந்த ருசியை, 
படைப்பை, அதை சிதைக்கும் 
வண்ணம் மாற்ற  முயற்சிப்பாய்? 
எமது சமையற் குறிப்பை  மாற்றி 
சரி செய்ய உனக்கு அருகதை  
இல்லை.&rdquo; எனத் தலைமைப் 
பர்சாரகர் தெரிவிப்பார். 
+</p>
+
+<p>
+&ldquo; எனது மருத்துவரோ  நான் 
உப்பு சேர்த்துக் கொள்ளக் 
கூடாது என்கிறார். நான் என்ன 
செய்வது? நீங்களா அந்த உப்பை  
எனக்காக எடுத்துத் 
தருவீர்கள்? &rdquo;
+</p>
+
+<p>
+&ldquo; அதைச் செய்ய 
சித்தமாயுள்ளேன். அதற்கான 
விலை வெறும் 50,000  டாலர் 
மாத்திரமே. &rdquo; உரிமையாளருக்கு 
எதேச்சாதிகாரம் இருப்பதால் 
கட்டணம் மிகப் பெரியதாகிறது. 
&ldquo; ஆனால் எனக்கு இப்போது 
நேரமில்லை. கப்பற் துறைக்காக 
புதியதொரு பிஸ்கட்டுக்கான 
சமையற் குறிப்பினை வடிவமைப் 
பதிற்கான குழுவில் மும்மரமாக 
உள்ளேன். தங்களின் நிமித்தம் 
திரும்பி வர இரண்டு வருடம் 
ஆகலாம்.&rdquo;
+</p>
+
+<h4 id="மென்பொருள்-உருவாக்கம்"> 
மென்பொருள் 
உருவாக்கத்திற்குத் தடை </h4>
+
+<p>
+மூன்றாவது பொருளாதாரத் தீமை  
மென்பொருள் உருவாக்கத்திற்கு 
ஏற்படுத்தப் தடங்கல். பரிணாம 
வளர்ச்சிக் கொண்ட முறையாக 
மென்பொருள் உருவாக்கம் 
இருந்து வந்தது. நிரலறர் 
ஒருவர் கிடைக்கக் கூடிய 
நிரலொன்றை  எடுத்து  புதிய 
தேவைகளுக்காக அதன் பகுதிளை  
மாற்றுவார்.  மற்றொருவர் 
மற்றொரு தேவைக்காக அதனை  
மார்றுவார்.  சில உதாரணங்களில் 
இவை  இருபது  ஆண்டுகள் கூடத் 
தொடரும். இதற்கிடையில் இதன் 
பகுதிகள் 
&ldquo;பிரித்தெடுக்கப்பட்டு&rdquo; 
மற்ற நிரல்களின் 
துவக்கத்திற்குப் 
பயன்படுத்தப் படும்.
+</p>
+
+<p>
+உரிமையாளர்கள் இருப்பது 
இத்தகைய பரிணாமத்தினைத் 
தடைச் செய்கிறது. மீண்டும் 
இத்தகைய நிரல்களை  மீண்டும் 
முதலிலிருந்து உருவாக்கப் 
படுவதை  அவசியமாக்குகின்றது. 
புதிய பயிற்சியாளர்கள் 
இருக்கக் கூடிய  நிரல்களின்  
நுட்பங்கள், பெரிய நிரல்களின் 
வடிவமைப்பு முறைகள் 
ஆகியவற்றைக் கற்க தடை  
ஏற்படுத்துகிறது.
+</p>
+
+<p>
+கல்விக்கும் உரிமையாளர்கள் 
தடை  ஏற்படுத்துகிறார்கள். 
பெரிய நிரலொன்றின் மூல 
நிரல்களை  கண்டிராத  கணினித் 
துறையில் புத்தி கூர்மையுள்ள 
மாணவர்களை  நான் 
சந்தித்துள்ளேன். அவர்கள் 
சிறிய நிரல்களை  எழுதுவதில் 
திறமையுள்ளவர்களாக 
இருக்கலாம் . ஆனால் பெரிய 
நிரல்களை  இயற்ற தேவையான 
பலவிதமான ஆற்றல்களை, பிறர் 
எவ்வாறு செய்திருக்கிறார்கள் 
எனக் காணாது கற்கத் துவங்க 
இயலாது.
+</p>
+
+<p>
+எந்த வொரு அறிவுசார் 
துறையிலும் ஒருவர் பிறரது 
தோளில் ஏறியவாறே பெரிய பெரிய 
சாதனைகள் புரிய முடியும்.  
ஆனால் அது மென்துறையில் அ
னுமதிக்கப் படுவதில்லை. &mdash; 
<em>தங்கள் நிறுவனத்தை</em>  
சார்ந்த ஒருவரது தோளில் 
மாத்திரமே  தங்களால் ஏற 
முடியும்.
+</p>
+
+<p>
+இத்துடன் தொடர்புடைய உளவியல் 
ரீதியான தீமைகள், 
போர்க்காலத்தில் கூட 
உறுதியாக இருந்து 
விஞ்ஞானிகளை கூட்டுறவாட 
வைக்கும் , அறிவியல் ரீதியான 
கூட்டுறவுக்கான உறுதியை 
பாதிக்கின்றது. இவ்வுறுதி 
இருந்தமையால், பசிபிக்கில் 
யு.எஸ் கப்பற் படையை ஊடுருவ  
வேண்டி செய்யப் பட்டிருந்த 
வேலைகளைப் பத்திரப்படுத்தி, அ
வர்களையே  அதைப் பாதுகாக்கும் 
படி குறிப்பு கொடுத்துவிட்டு 
ஆய்வகத்தை  விட்டு வெளிவர 
ஜப்பானிய கடலாளர்களால் 
முடிந்தது. 
+</p>
+
+<p>
+சர்வதேச பகையால் 
வளர்ந்தவற்றை இலாபத்துக்கான 
பகை மூழ்கடித்துவிட்டது. 
தற்பொழுதெல்லாம் பலத் 
துறைகளில் விஞ்ஞானிகள் 
தங்களின் 
ஆய்வறிக்கைகளில்பிறரும் 
தங்களின் சோதனைகளை  
மேற்கொள்ளத் தேவையான போதுமான 
விவரங்களைப் பதிப்பிப்பது 
இல்லை. வாசிப்பவர்கள் இவர்கள் 
இதை  எப்படிச் செய்தார்கள் என 
ஆச்சர்யப் பட வைக்கப் போதுமான 
விவரங்களை  மட்டுமே  
பதிப்பிக்கிறார்கள். 
மேற்கோள் காட்டப் படும்  
நிரல்களின் மூலம் 
பெரும்பாலும் இரகசியமாக்கப் 
படும் கணினித் துறையில்  இது 
உறுதியான உண்மை. 
+</p>
+
+
+<h4 
id="பகிர்வது-தடுக்கப்-படுவது-குறித்து-கவலையில்லை">
 பகிர்வது தடுக்கப் படுவது 
குறித்து கவலையில்லை</h4>
+
+<p>
+நிரல்களை படியெடுக்க, மாற்ற, 
மீளுருவாக்க மக்களைத் 
தடுப்பதால் ஏற்படும் 
விளைவுகளை நான் அலசி வந்தேன். 
இத்தடை  எவ்வாறு விதிக்கப் 
படுகிறது என்பதை  நான் 
குறிப்பிடவில்லை, ஏனெனில் அது 
முடிவை  பாதிப்பதில்லை. 
பதிப்பை  தடுப்பதாலோ , 
பதிப்புரிமையாலோ, 
உரிமங்களினாலோ, 
ஒற்றனுப்புவதாலோ அல்லது 
வாசிக்க மட்டும் இயல வல்ல 
நினைவுச் சாதனத்தாலோ,  அல்லது 
வன் தொடர் எண்களினாலோ இவைச் 
செய்யப் பட்டு பயன்பாட்டைத் 
தடுப்பது வெற்றி பெறுமாயின் 
இது நிச்சயம் தீமையை  
விளைவிக்கின்றது.
+</p>
+
+<p>
+பயனர்கள் இம்முறைகளுள் 
ஒன்றைக் காட்டிலும் 
மற்றொன்று அதிகம் 
ஆட்சேபிக்கத் தக்கது எனக் 
கருதுவதுண்டு. தங்கள் 
நோக்கங்களை  நிறைவேற்றிக் 
கொள்ளும் முறைகளே அதிகம் 
எதிர்க்கத் தக்கது என நான் 
பரிந்துரைக்கின்றேன்.
+</p>
+
+<h4 
id="கட்டற்று-இருக்க-வேண்டும்">மென்பொருள்
 கட்டற்று இருக்க வேண்டும்</h4>
+
+<p>
+நிரலுக்கு உரிமையாளர் 
இருப்பது அதாவது நிரலொன்றை  
நகலெடுப்பதையோ மாற்றுவதையோ 
தடுப்பது எவ்வாறு கேடு 
விளைவிப்பதாக  இருக்கும் 
என்பதை நான் எடுத்துக் 
கூறியுள்ளேன்.
+அதன் தீய விளைவுகள்  பரவிக் 
கிடப்பதோடு முக்கியமானதும் 
கூட. சமூகமானது நிரல்களுக்கு 
உரிமையாளார்களைக் 
கொண்டிருக்கக் கூடாது என இது 
வழிமொழிகின்றது.
+</p>
+
+<p>
+வேறு விதமாக இதனைப் 
புரிந்துக் கொள்ள 
வேண்டுமானால்,  சமூகத்தின் 
தேவை கட்டற்ற மென்பொருள். அ
தற்கான மட்டமான மாற்றே  
தனியுரிம மென்பொருள். 
நமக்குத் தேவையானதை  
பெறுவதற்கு இம்மாற்றை   
ஊக்குவிப்பது பகுத்தறிவுள்ள 
செயலாகாது.
+</p>
+
+<p>
+&ldquo;ஒரு விடயம் நல்லது 
என்பதற்காக அதற்காக வேலை  
செய்யுங்கள்; மாறாக அதைச் 
செய்தால் வெற்றிப் 
பெறுவதற்கான 
வாய்ப்பிருக்கும் என்பதனால் அ
ன்று. &rdquo; என வேக்லேவ் ஹேவல் 
நமக்கு அ
றிவுறுத்தியிருக்கின்றார். 
தனியுரிம மென்பொருளை  
உருவாக்கும் வர்த்தகம் அதன் 
குறுகிய நோக்கில் இலாபமடைய 
வாய்ப்பிருக்கின்றது. ஆனால் அ
து சமூகத்திற்கு உகந்ததன்று.
+</p>
+
+<h3 id="ஏன்-உருவாகும்">ஏன் மக்கள் 
மென்பொருளை  
உருவாக்குவார்கள்</h3>
+
+<p>
+பதிப்புரிமையை மக்கள் 
மென்பொருளை  உருவாக்க ஊக்கம் 
தரும் விடயமாக கொள்ளாது 
இருப்போமாயின், துவக்க 
நிலையில்  குறைந்த மென்பொருளே 
உருவாக்கப் படும். ஆனால் அந்த 
மென்பொருள் அதிகப் 
பயனுள்ளதாக இருக்கும்.  
பயனரின் திருப்தியின்மைக் 
குறித்து தெளிவாகத் 
தெரியாவில்லை. அப்படியே  
இருந்தாலும் அல்லது நாம் அதனை 
மேம்படுத்த விரும்பினாலும், 
சோதனைச் சாவடிகள் இல்லாது 
நிதித் திரட்ட வழி இருப்பது 
போல், உருவாக்கத்தினை 
ஊக்குவிக்க வேறு பல வழிகள் 
உள்ளன. அதைச்  சாத்தியமாக்கும் 
வழிகளைப் பற்றி சொல்வதற்கு 
முன்,  செயற்கையான ஊக்கத்தின் 
தேவை எவ்வளவு  என்பதை 
கேள்விக்குள்ளாக்க 
விரும்புகின்றேன்.
+</p>
+
+
+<h4 id="சுகம்">நிரலாக்கம் ஒரு 
சுகம்</h4>
+
+<p>
+பணம் மாத்திரமே  பொருட்டாகக் 
கொண்டு மக்கள் சிலத் தொழில் 
துறைகளில் நுழைவார்கள். 
உதாரணத்திற்கு சாலை  
நிர்மாணம். கலை  மற்றும் 
ஏனையக் கல்வித் துறைகள் 
இருக்கின்றது. அவற்றைக் 
கொண்டு செல்வம் 
சேர்ப்பதற்கான வாய்ப்புகள் 
குறைவு. ஆர்வத்தினாலோ  அல்லது 
சமூகத்தைப் பற்றிய 
ஆழப்பதிந்த மதிப்பீட்டினாலோ 
மக்கள் இத்துறைகளில் 
நுழைவார்கள். கணித தர்க்கம்,  
கருநாடக சங்கீதம், தொல்லியல் 
துறை  தொழிலாளர்களை  அரசியல் 
ரீதியாக ஒருங்கிணைப்பது 
இதற்கான உதாரணங்கள். சில நிதி 
ஆதாயப் பதவிகளுக்காக, அதே 
வேளையில் சிறந்ததொரு 
நிதியினைத் தராத, 
பதவிகளுக்காக,  கசப்பான 
முறையில் கூட அல்லாது கவலைக் 
குரியவர்களாக மக்கள் 
போட்டிபோடுகிறார்கள்.இத்துறைகளில்
 பணி புரிய  வாய்ப்புக் 
கிடைத்திட வேண்டி அவர்களால் 
இயலுகிற பட்சத்தில் நிதி அ
ளிக்கக் கூட முன்வருவதுண்டு. 
+</p>
+
+<p>
+சம்பாதிக்க சாத்தியக் 
கூறுகள் இருக்கிற பட்சத்தில் 
ஓரிரவுப் பொழுதில் இத்தகையத் 
துறை  தன்னைத் தானே  மாற்றிக் 
கொள்ள வல்லது.  ஒரு தொழிலாளி 
செவந்தராகும் பொழுது , பிறரும் 
அதே  வாய்ப்பினைக் 
கோருவார்கள். திடீரென்று 
எல்லாரும் எதை  சுகமாகக் 
கருதிச் செய்து வந்தார்களோ அ
தற்காக மிகப் பெரிய அளவிலான 
தொகையைக் கேட்கத் துவங்கலாம். 
இன்னும் இரண்டு வருடங்கள் 
கழித்து அத்துறையைச் சார்ந்த 
அனைவரும் அத்துறை  அதிக 
இலாபமற்ற துறையாக இயங்க 
வேண்டும் எனும் சிந்தனையை  
சிதைத்து விடுவார்கள்.  சமூகத் 
 திட்டங்கள் தீட்டுவோருக்கு 
சிறப்புச் சலுகைகள் , அ
திகாரங்கள் மற்றும் 
எதேச்சாதிகாரம் இருந்தால் 
தான் இத்தகைய பலன் 
கிடைக்குமென்றும், எனவே  அ
வற்றுக்கு ஆவண செய்யுமாறும் 
பரிந்துரைப் பார்கள். 
+</p>
+
+<p>
+கடந்த பத்து ஆண்டுகளில் இந்த 
மாற்றம் கணினித் துறையில் 
ஏற்பட்டது.  பதினைந்து 
ஆண்டுகளுக்கு முன் 
&ldquo;கணினிக்கு நேர்ந்து 
விடுவது&rdquo; குறித்தக் 
கட்டுரைகள் இருந்தன. பயனர்கள் 
&ldquo;இணையத்தில் இருக்கத்&rdquo; 
துவங்கினார்கள். வாரத்திற்கு 
நூறு டாலர்கள் போன்ற 
பழக்கங்கள் இருந்தன. பொதுவாக 
நிரலெழுதுவதை  அதிகம் 
காதலித்தமையால் மண 
வாழ்க்கையைக் கூட முறித்துக் 
கொள்ள முனைந்ததாக பரவலாகப் 
புரிந்துக் கொள்ளப்  
பட்டிருந்தது.  இன்று அதிக 
சம்பளம் இல்லையென்றால் 
யாரும் நிரலெழுத மாட்டார்கள் 
என்பதே  பொதுவாகப் புரிந்துக் 
கொள்ளப் பட்டிருக்கின்றது.  
பதினைந்து ஆண்டுகளுக்கு 
முன்னதாகத் தங்களுக்கு 
தெரிந்திருந்ததை  மக்கள் 
மறந்து விட்டார்கள். 
+</p>
+
+<p>
+கொடுக்கப் பட்ட ஒரு காலக் 
கட்டத்தில் அதிக சம்பளம் 
கொடுத்தால் தான் 
குறிப்பிட்டத் துறையொன்றில் 
பெரும்பாலான மக்கள் 
பணிபுரிவார்கள் என்பது 
உண்மையாக இருந்தாலும் அது 
உண்மையாகவே தொடர  வேண்டிய 
கட்டாயமில்லை. சமுதாயம் 
உத்வேகம் அளித்தால்  மாற்றம் 
மீண்டும் மீள வரும்.  அதிகமான  
வளத்துக்கான சாத்தியக் 
கூறுகளை  நாம் எடுத்து 
விட்டால்,  சிலக் காலம் 
கழித்து, தங்களின் 
மனோபாவத்தினை  மக்களும் 
மீண்டும் மாற்றிக் 
கொண்டுவிட்டால்,  அவர்களும் 
நிறைவில் கிடைக்கும் 
சுகத்திற்காக மீண்டும் இதேத் 
துறையில் பணிபுரிய ஆர்வம் 
கொள்வார்கள். 
+</p>
+
+<p>
+&ldquo;நாம் நிரலாளர்களுக்கு 
எப்படி சம்பளம் கொடுப்பது?&rdquo; 
எனும் கேள்வி,  நாம் ஏதோ  அ
வர்களுக்குக் கொட்டிக் 
கொடுக்கப் போகிறோம் எனும் 
எண்ணத்தை  விடுத்துப் 
பார்த்தால் சுலபமாகிவிடும். 
இயல்பான வாழ்வு வாழ என்பது 
எளிதில் எழுந்துவிடும்.
+</p>
+
+<h4 id="நிதியளிப்பது"> கட்டற்ற 
மென்பொருளுக்கு 
நிதியளிப்பது</h4>
+
+<p>
+மென்பொருள் நிலையங்கள் தான் 
நிரலாளர்களுக்கு நிதி அளிக்க 
வேண்டுமென்ற கட்டாயமில்லை. 
இப்பணியை செய்ய வல்ல இன்ன பிற அ
மைப்புகள் ஏற்கனவே 
இருக்கின்றன. 
+</p>
+
+<p>
+தங்களால் கட்டுபடுத்த இயலாத 
ஒன்றாக இருக்கும்போதிலும் 
வன்பொருள் உற்பத்தியாளர்கள் 
மென்பொருள் உற்பத்தியினை 
ஆதரிப்பதை  இன்றியமையாததாக 
கருதுகிறார்கள்.1970 களில் அ
வர்களின் பெரும்பாலான 
மென்பொருட்கள் கட்டற்று 
இருந்தன. ஏனெனில் அவர்கள் அ
தைக் கட்டுப்படுத்த 
வேண்டுமென நினைக்கவில்லை. 
இன்று, கூட்டமைப்புகளில் 
சேர்வதில் அவர்கள் காட்டும் 
ஆர்வம் , அவர்கள் மென்பொருளின் 
மீது உரிமைக் கோருவதில் 
உண்மையில் முக்கியத்துவம் 
இல்லை  என்பதை  
உணர்ந்திருப்பதைக் 
காட்டுகின்றது.
+</p>
+
+<p>
+பல்கலைக் கழகங்கள் பல  
நிரலெழுதும் போட்டிகளை 
நடத்துகின்றன. இன்று அவர்கள் 
கூட தங்களின் முடிவுகளை 
விற்கிறார்கள். ஆனால் 1970 களில் 
இவர்கள் இப்படிச் செய்தது 
கிடையாது. விற்க அனுமதிக்காது 
போனாலும் பல்கலைக் கழகங்கள் 
கட்டற்ற  மென்பொருளினை 
உருவாக்குவார்கள் என்பதில் 
ஏதேனும் ஐயம் உள்ளதா? 
தற்பொழுது தனியுரிம 
மென்பொருட்கள் உருவாக்கப் 
பயன்படும் அரசு 
ஒப்பந்தங்களையும் நிதி 
ஒதுகீடுகளையும் கொண்டே 
இத்திட்டங்கள் ஆதரிக்கப் 
படலாம். 
+</p>
+
+<p>
+ஒரு பொருளை உருவாக்கும் 
பொருட்டு பல்கலைக்கழக 
ஆராய்ச்சியாளர்கள் 
நிதியுதவிப் பெறுவதும் , அதனை  
பூத்தியாகும் அளவிற்கு 
உருவாக்குவதும் , 
நிறைவடைந்ததாக அறிவிப்பதும், 
பின்னர் நிறுவனங்களை துவங்கி 
உண்மையாகவே அதனை  நிறைவு 
செய்து பயனுடையதாக 
ஆக்குவதும் இன்று மிகச் 
சாதாரணம்.  நிறைவடையாத  
வெளியீட்டினை  இலவசமாக அ
வர்கள் அறிவிப்பதுண்டு. மாறாக 
அவர்கள் முற்றிலும் 
மோசமானவர்களாக இருந்தால் 
பல்கலைக் கழகத்திலிருந்து 
தனித்துவமான உரிமத்தினை 
பெறுவார்கள்.இது  ஏதோ  
இரகசியமன்று. சம்பந்தப் பட்ட அ
னைவரும் அப்பட்டமாக ஒத்துக் 
கொள்கிறார்கள். 
இச்செயல்களைச் செய்யத் 
தூண்டப் படாதிருந்தால், அ
வர்கள் தொடர்ந்து தங்களின் 
ஆய்வினை 
மேற்கொண்டிருப்பார்கள். 
+</p>
+
+<p>
+கட்டற்ற மென்பொருளெழுதும் 
நிரலாளர்கள் அம்மென்பொருள் 
சார் சேவைகளை  வழங்குவதின் 
மூலம் தங்களின் வாழ்க்கையினை 
மேற்கொள்கிறார்கள்.நான் <a 
href="/software/gcc/">குனு சி ஒடுக்கி</a>யினை 
புதியதொரு வன்பொருளொன்றுக்கு 
உகந்ததாக்கவும் <a 
href="/software/emacs/">குனு ஈமாக்ஸ்</a>ஸின் 
பயனர்-இடைமுகப்புகள் 
உருவாக்கவும் பணியமர்த்தப் 
பட்டேன்.  (இம்மேம்பாடுகள் 
பூத்தியானதும் 
பொதுமக்களுக்கு அ
ளித்துவிடுவேன்.) மேலும் 
வகுப்புகள் எடுப்பதற்காகவும் 
எமக்கு ஊதியமளிக்கப் பட்டது.
+</p>
+
+<p>
+இம்முறையில் பணி செய்வது நான் 
மாத்திரமல்ல.வேறு விதமான 
பணியினை  மேற்கொண்டுள்ள, 
வெற்றிகரமாக வளர்ந்து வரும் 
ஒரு நிறுவனமும் உள்ளது. ஏனையப் 
பிற நிறுவனங்களும் குனுவின் 
கட்டற்ற மென்பொருளுக்கு 
வர்த்தக ரீதியான ஆதரவு 
வழங்குகிறார்கள். சுதந்தரமான 
மென்பொருள் ஆதரவு தொழில் 
துறையின் துவக்கம் இது. 
கட்டற்ற   மென்பொருள் 
பிரபலமாகும் போது இது மிகப் 
பெரியதாகும். தனியுரிம 
மென்பொருளால் வசதியுள்ள 
மிகச் சிலருக்கே தர வல்ல 
வாய்ப்பினை இது 
பயனர்களுக்குத் தருகின்றது.
+</p>
+
+<p>
+கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளை  போன்ற புதிய 
நிறுவனங்களும் 
நிதியளிக்கலாம். அ
றக்கட்டளைக்கான நிதி 
பெரும்பாலும் பயனர்கள்  மடல் 
மூல வாங்கும் டேப்களுக்காக 
வருகின்றன.  டேப்புகளில் உள்ள 
மென்பொருட்கள் கட்டற்றவை . அ
தாவது அவற்றை  நகலெடுக்கவோ  
மாற்றவோ  எந்தவொரு 
பயனருக்கும் சுதந்தரம் உண்டு.  
(கட்டற்ற மென்பொருளென்பது 
விலையினை அடிப்படையாகக் 
கொள்ளாது சுதந்தரத்தை  அ
டிப்படையாகக் கொண்டது என்பதை  
நினைவில் கொள்க.) ஏற்கனவே  
நகலொன்றை  வைத்திருந்தாலும் 
நாங்கள் நிதி அளிக்க 
உகந்தவர்களாகக் கருதி 
மீண்டும் டேப்புகளுக்கு 
விண்ணப்பம் 
செய்வதுண்டு.கணினி 
உற்பத்தியாளர்களிடமிருந்தும்
 இவ்வறக்கட்டளை  தானம் 
பெறுகின்றது.
+</p>
+
+<p>
+கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளை  ஒரு தொண்டு 
நிறுவனம், அதன் வருவாய் 
இயன்றவரையில் நிரலாளர்களைப் 
பணியமர்த்த செலவிடப் 
படுகின்றது. அது ஒரு வர்த்தக 
நிறுவனமாக 
நிறுவப்பட்டிருந்தால், அதே  
கட்டற்ற மென்பொருளை பொது 
மக்களுக்கு விற்பதின் மூலம், அ
தன் நிறுவனருக்கு இந்நேரம் 
மிகச் சொகுசான வாழ்வினை அ
ளித்திருக்கும்.
+</p>
+
+<p>
+இவ்வறக்கட்டளைத் தொண்டு 
நிறுவனமாக இருக்கிற 
காரணத்தினால், வேறு இடங்களில் 
கிடைக்கக் கூடிய 
ஊதியத்தினைக் காட்டிலும் 
பாதிக்கு நிரலாளர்கள் 
பணிபுரிகிறார்கள். ஏனெனில் 
நாங்கள் அதிகாரத் தன்மையற்று 
இருப்பதாலும், அவர்களின் 
பணியின் விளைவு 
பயன்பாட்டிலிருந்து தடுக்கப் 
படாது என்கிற நிம்மதியாலும் 
இங்ஙனம் செய்ய அவர்கள் 
முன்வருகிறார்கள். 
எல்லாவற்றுக்கும் மேலாக அ
வர்கள் இத்னை  இன்பம் எனக் 
கருதுவதால் இதனைச் 
செய்கிறார்கள். இதைத் தவிர 
தன்னார்வலர்கள் பலரும் 
எங்களுக்கு நிரெலுழுதித் 
தந்திருக்கின்றார்கள். 
(தொழிநுட்ப எழுத்தாளர்கள் கூட 
முன்வரத் துவங்கியுள்ளார்கள்)
+</p>
+
+<p>
+நிரலெழுதுவது கலை, இசையைப் 
போன்றே அதிசயிக்கத் தக்க 
துறையென்பது இதன் மூலம் 
உறுதியாகின்றது. யாரும் 
நிரலெழுத விரும்ப 
மாட்டார்கள் எனக் கவலைக் 
கொள்ளத் தேவையில்லை.
+</p>
+
+<h4 
id="பிரதியுபகாரம்">உருவாக்குவோருக்கு
 பயனர்களின் பிரதியுபகாரம் 
என்ன?</h4>
+
+<p>
+மென்பொருளினைப் 
பயன்படுத்துவோர் அதனை  
ஆதரிக்க தார்மீக உணர்வுக் 
கொள்ள நல்லதொருக் காரணம் 
இருக்கின்றது. பயனர்களின் 
செயல்களுக்காக கட்டற்ற 
மென்பொருளினை  உருவாக்குவோர் 
பங்களிக்கின்றனர். தொலை  
நோக்குப் பார்வையிலும் 
நியாயமாகவும் சேவைகளைத் தொடர 
பயனர்கள்  உருவாகுவோருக்கு 
நிதியளிப்பது உகந்தது.
+</p>
+
+<p>
+ஆனால், தனியுரிம மென்பொருள் 
உருவாக்குவோருக்கு இது 
பொருந்தாது.  தடை 
ஏற்படுத்துவதென்பது 
சன்மானத்திற்கு அல்ல மாறாக 
தண்டனைக்கு ஏற்றது.
+</p>
+
+<p>
+நாம் ஒரு  தர்ம சங்கடமான 
நிலையில் நிற்கிறோம். பயனுள்ள 
மென்பொருளை  உருவாக்குவோர் அ
தன் பயனர்களின் அதரவுக்கு 
பாத்திரமாகின்றார். இந்த   
தார்மீக  பதிலுதவியை  ஒரு 
கட்டாயத் தேவையாக 
ஆக்குவதென்பது பதிலுதவியின் அ
டிப்படையினையே  ஆட்டம் காணச் 
செய்கின்றது.  உருவாக்கும் 
ஒருவர் சன்மானத்திற்கு 
உகந்தவராகின்றார்  அல்லது அ
தனை  கட்டாயமாகக் கேட்கிறார், 
ஆனால் இரண்டும் ஒரு சேர அன்று.
+</p>
+
+<p>
+இத்தகைய தர்ம சங்கடமான 
நிலையைச் சந்திக்கும் அ
றத்தின் வழி நிற்கும் 
உருவாக்குநரொருவர், 
சன்மானத்திற்கு உகந்தவராக 
செயல் புரிய வேண்டும். அதே  
நேரத்தில் பயனர்களையும் 
தானாக முன்வந்து நிதியளிக்க 
ஊக்கப் படுத்தவேண்டு பொது 
வானொலி மற்றும் பொது தொலைக் 
காட்சிகளை  ஆதரிக்கக் கற்றது 
போலவே, கட்டாயமேதும் 
இல்லாமலேயே  பயனர்களும் 
உருவாக்குவோரை  ஆதரிக்கக் 
கற்பார்கள்.
+</p>
+
+<h3 
id="உற்பத்தித்திறன்">மென்பொருள்
 உற்பத்தித் திறனென்றால் என்ன? 
</h3>
+
+<p>
+மென்பொருள் கட்டற்று  
இருக்குமாயின்,  நிரலாளர்கள் 
இருப்பார்கள், ஆனால் சிறிய அ
ளவிலேயே இருப்பார்கள். இது 
சமூகத்திற்கது தீமையானதா?
+</p>
+
+<p>
+அப்படியொன்றும்  அவசியம் 
இல்லை. இன்று முன்னேறிய 
நாடுகள் 1900 களைக் காட்டிலும் 
குறைந்த விவசாயிகளைக் 
கொண்டுள்ளனர். ஆனால் நாம் 
இவற்றை  சமூகத்திற்கு 
தீமையாகக் கருதுவதில்லை. 
ஏனெனில் இந்தச் சிறிய அ
ளவிலானோர், பலர் செய்ததைக் 
காட்டிலும்,  நுகர்வோருக்குத் 
தேவைக்கும் அதிகமான உணவினை  
உற்பத்திச் செய்கின்றனர்.  
மென் உற்பத்தித் திறன் அ
னைத்து நிலைகளிலும் அ
திகரிக்கும் போது ,  தேவையினை  
பூர்த்திச் செய்ய கட்டற்ற 
மென்பொருளுக்கு குறைந்த அ
ளவிலான நிரலாளர்களேத் தேவை:
+</p>
+
+<ul>
+<li> உருவாக்கப் படும் அனைத்து 
நிரல்களின் பரந்துப் பட்ட 
பயன்பாடு.</li>
+<li> மீண்டும் 
ஆரம்பத்திலிருந்து 
துவங்காது, கிடைக்கக் கூடிய 
நிரல்களை  தேவைக்கேற்றாற் 
போல் மாற்றிக் கொள்ளக் கூடிய 
திறன்.</li>
+<li> நிரலாளர்களுக்கான சிறந்த 
கல்விமுறை.</li>
+<li> போலி உருவாக்க முயற்சிகள் 
களையப் படுதல்.</li>
+</ul>
+
+<p>
+குறைந்த நிரலாளர்களுக்கே  
வேலைகிடைக்கும் எனக் கூறி, 
கூட்டுறவினை  எதிர்ப்போர் , 
உண்மையில்  மேம்படுத்தப் பட்ட 
உற்பத்தித் திறனையே 
எதிர்க்கின்றனர். ஆயினும் 
இம்மக்கள் மென்துறையின் 
உற்பத்தித் திறன் 
மேம்படுத்தப் படவேண்டும் 
என்ற பரந்துப் பட்ட 
கருத்தினையும் 
ஆமோத்திக்கின்றனர்.  ஆனால் 
எப்படி?
+</p>
+
+<p>
+&ldquo; மென்பொருள் உற்பத்தித் 
திறன் &rdquo; என்பது இரண்டு 
மாறுபட்ட விடயங்களாக 
இருக்கலாம். அனைத்து 
மென்பொருள் உற்பத்தியின் 
ஒட்டுமொத்த உற்பத்தித் 
திறனின் மேம்பாடு. அல்லது 
தனித் திட்டங்களின் 
உற்பத்தித் திறனின் மேம்பாடு.  
ஒட்டுமொத்த உற்பத்தித் 
திறனையே  சமூகம் மேம்படுத்த 
விரும்பும். இதனைச் 
செய்வதற்கான நேரடி வழி இவற்றை 
மட்டுப் படுத்தி  ,  
கூட்டுறவிற்கு பங்கம் 
விளைவிற்கும்  செயற்கைத்  
தடைகளை  அகற்றுவதே. 
ஆனால்&ldquo;மென் உற்பத்தித் 
திறனை&rdquo; ஆராயும் ஆய்வாளர்கள் 
, குறுகிய அளவிலான இரண்டாவது 
முறையிலேயே  கவனம் 
செலுத்துகிறார்கள். ஆனால் 
மேம்பாடு என்பதோ  கடினமான 
தொழில்நுட்பத் தேவைகளை  
உள்ளடக்கி நிற்கிறது.
+</p>
+
+<h3 id="போட்டி">போட்டி தவிர்க்க 
இயலாததா?</h3>
+
+<p>
+சமூகத்தில் தங்களின் 
எதிரிகளை முந்துவதன் 
பொருட்டு, மக்கள் போட்டி போட 
முற்படுவது தவிர்க்க இயலாததா? 
ஒருவிதத்தில் ஆமாம் தான்.  
ஆனால் போட்டி தீமையானது அல்ல.  
தீமையானதோ  <em>போர்</em>.
+</p>
+
+<p>
+போட்டியிடப் பல வழிகள் உள்ளன. 
அடுத்தவர் செய்திருப்பதைக் 
காட்டிலும்  அதிகம் சாதிக்க 
முயற்சிப்பது முதலியவற்றைப் 
போட்டி உள்ளடக்கி  இருக்கலாம். 
உதாரணத்திற்கு முன்பெல்லாம், 
நிரலெழுதும் 
பராக்கிரமசாலிகளுக்கு இடையே  
போட்டிகள் இருக்கும். 
கணினியினை  அதிசயிக்கத் தக்க 
பணியினை செய்யவைக்க யாரால் 
இயலும் அல்லது கொடுக்கப் 
பணியினை  சுருக்கமாகவோ,  
வேகமாகவோ செய்யக் கூடிய நிரலை  
யாரால் இயற்ற முடியும் போன்ற 
போட்டிகள் இருப்பதுண்டு.  
நல்லதொரு ஒழுக்கச் சீலம் 
கடைபிடிக்கப் படும் வரை  
இத்தகைய போட்டிகள் அ
னைவரைக்கும் நன்மைப் 
பயக்கும். 
+</p>
+
+<p>
+அதிக ஆற்றலை வெளிப்படுத்த,  
மக்களை  ஊக்குவிக்கும் 
பொருட்டு இத்தகைய ஆக்கப் 
பூர்வமான போட்டிகள் 
போதுமானவை. உலகின் அனைத்து 
நாடுகளையும் சுற்றிவிட 
வேண்டும் என பலர் போட்டிப் 
போடுகின்றனர்.  சிலர் இதற்காக 
கொட்டிக் கொடுக்கிறார்கள்.  
ஆனால் இதற்கென கப்பற் 
தலைவனுக்கு பணம் கொடுத்து அ
வர்களின் போட்டியாளர்களை  
யாருமற்ற தீவில் இறக்கி விடச் 
சொல்லுவதில்லை. சிறந்தவர் 
வெற்றிப் பெறட்டும் என்பதில் 
நிறைவுக் கொள்கிறார்கள்.</p>
+
+<p>
+தங்களை  முன்னேற்றிக் 
கொள்ளாமல் அடுத்தவரை  வீழ்த்த 
முற்படுகின்ற பொழுது போட்டி 
போராகின்றது.  சிறந்தவர்கள் 
வெற்றிப் பெறட்டும் என்பது 
போய், சிறந்தவனோ  இல்லையோ   தான் 
வெற்றிப் பெற வேண்டும் 
எனபதற்கு வழி கோளுகின்றது. 
தனியுரிம மென்போருள் 
தீமையானது. அது ஒருவகைப் 
போட்டியென்பதால் அல்ல. மாறாக 
நம் சமூகத்தின் 
குடிமக்களிடையேயான ஒருவகைப் 
போர் என்பதால். 
+</p>
+
+<p>
+வர்த்தகப் போட்டி என்பது 
போராக அமைய வெண்டும் 
என்பதில்லை.  உதாரணத்திற்கு 
இரண்டு மளிகைக் கடைகள் 
போட்டியிடும் போது அவர்களின் 
முழு  ஈடுபாடும் தங்களின் 
செயல்களை எவ்வாறு மேம்படுத்த 
வேண்டுமென்பதே. எப்படி அ
டுத்தவரை  நசுக்க வேண்டும் 
என்பது அல்ல. வர்த்தக அ
றத்திற்கு சிறப்பானதொரு 
ஏற்பினை  இது பிரதிபலிப்பதாக 
ஆகாது. வலுப் பிரயோகமற்ற போர் 
போன்றதொரு சூழலுக்கு 
இவ்வகையான வியாபாரத்தில் 
சிறிய வாய்ப்பு இருக்கின்றது. 
அனைத்து விதமான வர்த்தகமும் 
இத்தகைய குணாநலன்களைக் 
கொண்டிருப்பதில்லை. அனைவரது 
முன்னேற்றத்துக்கும் 
பயன்படக் கூடிய தகவலை தடுத்து 
வைத்துக் கொள்வதென்பது ஒரு 
வகைப் போர்தான்.
+</p>
+
+<p>
+போட்டிக்காக போர் செய்யத் 
தூண்டப்படுவதை  
கட்டுபடுத்தும் ஆற்றலை, 
வர்த்தகக் கொள்கைகளால் 
மக்களிடையே  உருவாக்க இயலாது. 
சில வகையான போர்கள், அ
வநம்பிக்கைச் சட்டங்கள்,  
விளம்பரத்தில் உண்மைக்கானச் 
சட்டங்கள் முதலியவற்றால் 
தடைச் செய்யப் பட்டுள்ளன. 
பொதுப்படையாக கொள்கையளவில் 
பொதுவாகவே போரினைப் 
புறந்தள்ளாது, அதிகாரிகள் 
வேறுவிதமான போர்களை  
உருவாக்குகிறார்கள். இவைக் 
குறிப்பிட்டுத் தடைச் 
செய்யப் பட்டவையல்ல.  சமூக 
வளங்கள் வகுப்புவாதப் 
பொருளாதார உள்நாட்டுச் 
சண்டைகளுக்காக வீணடிக்கப் 
படுகின்றன.  </p>
+
+<h3 id="கம்யூனிசம்">&ldquo;தாங்கள் ஏன் 
ரஷ்யாவுக்குப் போகக் 
கூடாது?&rdquo;</h3>
+
+<p>
+அமேரிக்காவில் பிறர் 
குறுக்கீட்டினை அறவே அ
னுமதிக்காத அதீத  சுயநலத்தைத் 
தவிர வேறெதுவுமற்ற   
வழக்குரைஞர்களை  விடுத்து 
ஏனைய எவரும் 
இக்குற்றச்சாட்டுகளை அ
டிக்கடிக் கேட்டிருகின்றனர். 
தொழில் வளர்ச்சியடைந்த பிற 
தேசங்களில் இருப்பது போல் 
தேசிய மயமாக்கப் பட்ட சுகாதார  
வசதியினை ஆதரிப்போருக்கு 
எதிராக 
இக்குற்றச்சாட்டுக்கள் 
சுமத்தப் படுவதுண்டு. 
முன்னேறிய நாடுகளில் 
இருப்பதுபோல் கலைக்கு 
பொதுத்தன்மைக் கோருவோருக்கு 
எதிராகவும் இவை  சுமத்தப் 
படுவதுண்டு.பொது நலத்திற்கு 
உகந்த எந்தவொரு சிந்தனையும் அ
மேரிக்காவில் கம்யூனிசமாக அ
டையாளங் காணப் படுகின்றது. 
ஆனால் இச்சிந்தனைகள் எவ்வளவு 
ஒத்துப் போகின்றன?
+</p>
+
+<p>
+சோவியத் யூனியனில் கடைப் 
பிடிக்கப் பட்ட கம்யூனிஸம் 
மையப் படுத்தப் பட்ட அதிகார 
முறையாகும்.  அனைத்து 
செயல்களும் பொது 
நன்மையென்றப் பெயரில், ஆனால் 
உண்மையில் கம்யூனிசக் 
கட்சியின் 
உறுப்பினர்களுக்காகக் 
கடுமையாக முறைப்படுத்தப் 
படும். அங்கே  நகலெடுக்கும் 
கருவி சட்டவிரோதமாக 
நகலெடுப்பதைத் தடுக்கும் 
பொருட்டு கவனமாகக் காக்கப் 
படும்.
+</p>
+
+<p>
+மென்பொருளுக்கான அமேரிக்க 
பதிப்புரிமை  முறையானது, நிரல் 
விநியோகத்தின் மீது மையப் 
படுத்தப் பட்ட அதிகார முறையை  
ஏற்படுத்துகிறது. 
சட்டத்துக்குப் புறம்பாக 
நகலெடுப்பதை தடுத்திட வேண்டி,  
தானாக நகலெடுக்க இயலாத 
முறைகளைக் கொண்டு 
நகலெடுக்கும் இயந்திரங்களை 
தடுக்கிறது. 
+</p>
+
+<p>
+மாறாக, மக்கள் தங்களின் 
செய்கைகளைத் தாங்களே 
தீர்மானிக்கும்  சுதந்தரமான 
முறையினை ஏற்படுத்த 
பணியாற்றுகின்றேன். 
குறிப்பாக, தங்களின் 
சுற்றத்தாருக்கு உதவிடும் 
சுதந்தரம் மற்றும்  தாங்கள் அ
ன்றாடம் பயன்படுத்தப் படும் 
கருவிகளைத் தாங்களே 
மாற்றவும் மேம்படுத்தவும் 
கூடிய சுதந்தரம் போன்றவை. 
மையப் படுத்தப் படாத  பரஸ்பர 
ஒத்துழைப்பினைக் கொண்ட ஒரு 
முறை.
+</p>
+
+<p>
+ஆக,  நாம் ரஷ்ய 
கம்யூனிசத்துக்கு ஒப்பாக 
இக்கண்ணோட்டதை  அணுகினால், 
மென்பொருள் 
உரிமையாளர்களென்போர் 
கம்யூனிஸ்டுகளாவர்.</p>
+
+<h3 id="எல்லைகள்">எல்லைகள் பற்றிய 
வினா</h3>
+
+<p>
+இவ்வுரையில் நான் 
மென்பொருளொன்றின் பயனரொருவர் 
 அதனை  உருவாக்கியவரைக் 
காட்டிலும், அல்லது 
உருவாக்கியவரின் 
பணியமர்த்துனரைக் காட்டிலும் 
எவ்வகையிலும் குறைந்தவரல்ல 
என அனுமானம் கொள்கின்றேன். 
வேறு வார்த்தைகளில் சொல்ல  
வேண்டுமானால் எவ்வகையிலான 
செயல் மேற்கொள்ளத்தக்கது என 
நாம் தீர்மானிக்கின்ற பொழுது  
அவர்களின்  நலன்களும் 
தேவைகளும் சமமாக மதிக்கத் 
தக்கவை. </p>
+
+<p>
+இவ்வெல்லை  அகிமனைத்தாலும் 
ஏற்கப் படுவதில்லை. பலர் 
இயற்றியவரின் பணியமர்த்துனர் 
மற்ற எவரைக் காட்டிலும் அ
டிப்படையில் அதிக 
முக்கியத்துவம் வாய்ந்தவர் 
எனக் கொள்கின்றனர். 
பொதுமக்களை  இது எவ்வளவு 
பாதிக்கக் கூடும் என்பதைக் 
கருத்தில் கொள்ளாது இவர்கள், 
மென்பொருளுக்கு 
உரிமையாளர்கள் இருப்பது, அதனை  
இயற்றிவரின் 
பணியமர்த்துனருக்கு அ
வர்க்குரிய சலுகையினை 
வழங்குவதாகும் எனச் 
சொல்கின்றனர்.   </p>
+
+<p>
+இவ்வெல்லைகளை நிரூபிப்பதிலோ 
மறுப்பதிலோ எந்த பயனும் இல்லை. 
பகிர்ந்துக் கொள்ளப் பட்ட 
எல்லைகளுக்கே  நிரூபணம் அ
வசியம்.நான் சொல்ல 
விழைந்தனவற்றுள் 
பெரும்பாலானாவை,  எமது 
எல்லைகளைப்  பகிர்ந்துக் 
கொள்வோர் அல்லது இவற்றின் 
விளைவுகளில் சிறிதேனும் 
ஆர்வமுடையோருக்குத் தான். 
உரிமையாளர் தான் மற்ற 
எல்லோரைக் காட்டிலும் 
முக்கியமானவர் என 
நம்புவோருக்கு இவ்வுரை  
சம்பந்தமில்லாதது.
+</p>
+
+<p>
+ஆனால் அதிக அளவிலான அ
மேரிக்கர்கள் ஏன் மற்ற 
எல்லாரைக் காட்டிலும் சிலரை 
உயர்த்தும் வரையறைகளை 
ஏற்கிறார்கள்? அமேரிக்க சட்ட 
மரபுகளுக்கு இவ்வரையறை  
உட்பட்டது என நம்புவது 
காரணத்தின் ஒரு பகுதி. சிலர்  
இவ் வரையறையினைச் 
சந்தேகிப்பதென்பது 
சமூகத்தின் அடிப்படையினையே  
எதிர்ப்பதாகக் 
கருதுகிறர்கள்.    </p>
+
+<p>
+இவ்வரையறை  நமது சட்ட 
மரபுகளின் பகுதியாகாது 
என்பதை  இவர்கள் அறிவது 
முக்கியமானதாகும். அது ஒரு 
போதும் அப்படி இருந்தது இல்லை.
+</p>
+
+<p>
+பதிப்புரிமையின் நோக்கம் &ldquo;அ
றிவியல் மற்றும் பயனுள்ள 
கலைகளில் முன்னேற்றத்தை  
ஊக்குவிப்பது&rdquo; என அரசியல் 
சாசனம் சொல்கிறது. 
இதனை&lsquo;பாஃக்ஸ் பிஃல்ம் 
மற்றும் டாயல்&rsquo;க்கிடையேயான 
வழக்கில் உச்ச நீதிமன்றம்  &ldquo; 
பதிப்புரிமை  
தனியதிகாரத்தினை  
வழங்குவதென்பது இயற்றுபவரின் 
முதலாளிகளிடமிருந்து பொது 
மக்கள் பெற்றுக் 
கொள்ளக்கூடிய பொதுவான 
நன்மைகளில் உள்ளது&rdquo; என  
விளக்கியுள்ளது.
+</p>
+
+<p>
+அரசியல் சாசனத்தையோ  
உச்சநீதிமன்றத்தையோ  ஏற்க 
வேண்டும் என்ற அவசியம் இல்லை. 
(ஒரு காலத்தில் அவையிரண்டுமே அ
டிமைத் தனத்தை ஒரு 
பொருட்டாகக் கருதவில்லை.) ஆக அ
வற்றின் நிலைகள் உரிமையாளர் 
உயர்ந்தவர் எனும் வரையறையை  
மறுத்துரைப்பவையாகாது. ஆனால் 
மரபின் வழி அங்கீகாரம் பெறாத  அ
டிப்படைவாத வலது சாரி அ
னுமானமெனும் விழிப்புணர்வு 
இதன் கூற்றை  வலுவிழக்கச் 
செய்யும் என நான் 
நம்புகின்றேன்.
+</p>
+
+<h3 id="நிறைவுரை">நிறைவுரை</h3>
+
+<p>
+தங்களின் சுற்றத்தாருக்கு 
உதவுதை  நமது சமூகம் 
ஊக்குவிக்கின்றது   என எண்ண  
நாம் விழைகின்றோம். ஆனால் 
கட்டுபடுத்தும் பொருட்டு 
ஒருவருக்கு ஒவ்வொரு முறையும் 
பரிசளிப்பதாலோ  அவர்கள் 
இங்ஙனம் பொருளீட்டியமைக்காக 
போற்றுவதாலோ, இதற்கான 
எதிர்மறையான சமிக்ஞையினையே  அ
னுப்புகின்றோம்.
+</p>
+
+<p>
+தனிப்பட்ட இலாபத்துக்காக 
சமூகத்தின் நலனைப் 
புறக்கணிப்பதற்கான பொதுவான 
ஒத்திசைவே மென்பொருள் 
பாதுகாப்பின் ஒரு வடிவம். 
இப்புறக்கணிப்புக்கானச் 
சுவட்டினை ரொனால்ட் ரீகன் 
முதல் டிக் செனி வரை, 
எக்ஸானிலிருந்து என்ரான் வரை, 
திவாலாகும் வங்களிலிருந்து 
பள்ளிகள் வரை  நாம் காணலாம். 
இல்லமற்ற ஜனத் தொகையினையும் 
சிறையிலுள்ள ஜனத் 
தொகையினையும் கொண்டு இதனை 
நாம் அளவிடலாம். 
சமூகத்திற்குத் குந்தகமான 
உணர்வு தனக்குத் தானே  தீனி 
இட்டுக் கொள்கிறது. ஏனைய 
மக்கள் நமக்கு உதவ 
மாட்டார்கள் என நாம் 
பார்க்கிற பொழுது நாமும் அ
டுத்தவருக்கு உதவுவதை  
பாதகமாகக் காண்போம். சமூகம் 
ஒரு கானகமாகச் சிதைந்து 
போகின்றது.
+</p>
+
+<p>
+கானகத்தில் நாம் வாழ 
விரும்பவில்லையென்றால், நமது 
அணுகுமுறைகளை  நாம் மாற்றிக் 
கொள்ள வேண்டும். தேவையான 
பொழுது கூட்டுறவாடும் ஒருவரே  
நல்ல குடிமகன் என்ற கருத்தை 
நாம் அனுப்பத் துவங்க 
வேண்டும். அ
டுத்தவரிடமிருந்து 
வெற்றிகரமாக எடுத்துக் 
கொள்பவரை  அன்று. கட்டற்ற 
மென்பொருள் இயக்கம் இதற்காக 
பங்களிக்கும் என நான் 
நம்புகின்றேன். குறைந்த 
பட்சம்  ஒரு துறையிலாவது. 
தன்னார்வ கூட்டுறவினால் 
ஊக்குவிக்கப்பட்டு இயங்கும் அ
திக ஆற்றலுடைய முறையினால் 
நாம் கானகத்தினை  மாற்றிக் 
காட்டுவோம்.
+</p>
+
+<h3 id="அடிக்குறிப்புகள்">அ
டிக்குறிப்புகள்</h3>
+
+<ol>
+
+<li><a id="f1"></a>&ldquo;பிஃரீ 
சாப்ட்வேரிலுள்ள &rdquo; 
&ldquo;பிஃரீ&rdquo; சுதந்தரத்தினைக் 
குறிக்கின்றது. விலையினை  அல்ல 
பிஃரீ  சாப்ட்வேருக்காக 
கொடுக்கப் படும் விலை  
சுழியமாகவோ  , சிறியதாகவோ  அ
ல்லது (அரிதாக) அதிகமானதாகவோ  
இருக்கலாம்.</li>
+
+<li><a id="f2"></a>மாசு மற்றும்  பயண 
நெரிசல் போன்ற பிரச்சனைகள் 
இம்முடிவினை மாற்றிவிடாது. 
பொதுவாக வாகனமோட்டுவதை  
ஊக்குவிக்காது இருக்கும் 
பொருட்டு, அதனை  விலையதிகமானது 
ஆக்க விரும்புவோமாயின், அ
தனைச் செய்ய வசூல் சாவடிகள் 
உகந்தவை  அல்ல. இதுவும் 
நெரிசலுக்கும் மாசுக்கும் 
பங்களிக்கின்றது. காசோலின் 
மீதான வரி இதனினும் அதிக நன்மை 
பயக்கும். அதேபோல் பாதுகாப்பை  
அதிகரிக்க அதிக வேகத்தினை  
மட்டுப் படுத்த 
விரும்புவதும் 
சம்பந்தமில்லாதது. சாலைக்கு 
கட்டற்ற அனுமதியளிப்பது, 
கொடுக்கப் பட்ட எந்தவொரு வேக அ
ளவிற்கும் ,  நிறுத்தங்களையும் 
தாமதங்களையும் தவிர்த்து 
சராசரி வேகத்தினை  
மேம்படுத்தும்.</li>
+
+<li><a id="f3"></a>
+ஒருவர் ஒரு குறிப்பிட்ட 
நிரலொன்றை தீமைத் தர 
வல்லதாகக் கருதி, அது 
கிடைக்கவேக் கூடாது எனக் 
கருதலாம்.  உதாரணத்திற்கு 
லோடஸ் மார்க்கெட் ப்ளேஸ் 
டேடாபேஸ். பொது மக்களின் அ
ங்கீகாரம்  கிடைக்காதமையால் 
வாபஸ் பெறப் பட்டன.   நான் 
சொல்லும் பெரும்பாலானவை  
இவ்வுதாரணத்திற்கு 
பொருந்தாது. உரிமையாளரைக் 
கொண்டிருத்தல் வேண்டும் 
எனும் வாதத்திற்கு, 
உரிமையாளரைக்  
கொண்டிருப்பதென்பது  நிரலை  அ
திகமாகக் கிடைக்கச் செய்யாது 
என்பதற்கு  இது சிறிய அளவிலான அ
ர்த்தம் கொடுக்கிறது. ஒருவர் 
விரும்புவது போல் 
மென்பொருளொன்றின் பயன்பாடு 
தீமைவிளைவிப்பதாகக் 
கருதப்படுவதால் உரிமையாளர் <em> 
முற்றிலும்</em> இதனை  இல்லாது 
செய்து விடமாட்டார்.
+</li>
+</ol>
+<hr />
+<h4>இக்கட்டுரை <a 
href="/doc/book13.html"><cite>கட்டற்ற 
மென்பொருள், கட்டற்ற சமூகம்: 
ரிச்சர்ட் ஸ்டால்மேனின் 
தேர்வு செய்யப் பட்ட 
கட்டுரைகள்</cite></a> நூலில் 
இடம்பெற்றுள்ளது.</h4>
+
+<!-- If needed, change the copyright block at the bottom. In general, -->
+<!-- all pages on the GNU web server should have the section about    -->
+<!-- verbatim copying.  Please do NOT remove this without talking     -->
+<!-- with the webmasters first. --> 
+<!-- Please make sure the copyright date is consistent with the document -->
+<!-- and that it is like this "2001, 2002" not this "2001-2002." -->
+</div><!-- for id="content", starts in the include above -->
+<!--#include virtual="/server/footer.html" -->
+<div id="footer">
+
+<p>
+எப்.எஸ்.எப் மற்றும் குனு 
சார்ந்த வினவல்களுக்கு  
+<a href="mailto:address@hidden";><em>address@hidden</em></a>. 
மடலிடுங்கள்.
+எப்.எஸ்.எப் னைத் தொடர்புக் 
கொள்ள <a href="/contact/">ஏனைய பிற 
வழிகளும்</a> 
+உள்ளன.<br />
+துண்டிக்கப் பட்டுள்ள 
இணைப்புகள் மற்றும் ஏனைய 
விமர்சனங்களை 
+<a href="mailto:address@hidden";><em>address@hidden</em></a> ற்குத் 
தெரியப் படுத்துங்கள்.
+</p>
+
+<p>
+இவ்வுரையினை மொழிபெயர்க்க 
+<a 
href="/server/standards/README.translations.html">மொழிபெயர்ப்பு
 உதவி</a> பக்கத்தின் துணையினை  
நாடுக.</p>
+
+<p>
+பதிப்புரிமை &copy; 1998, 2000, 2001, 2006, 2007 
கட்டற்ற மென்பொருள் அ
றக்கட்டளை., Inc.,
+</p>
+<address>51 பிராங்க்ளின் தெரு, 
ஐந்தாவது மாடி, பாஸ்டன், MA 02110-1301, 
யு.எஸ்.ஏ</address>
+<p>அகிலமனைத்திலும், 
இக்குறிப்பினை அகற்றாது  இம் 
முழுவுரையினை நகலெடுத்து 
விநியோகம் செய்ய அனுமதி 
வழங்கப்படுகிறது.
+</p>
+
+<p>
+புதுப்பிக்கப் பட்ட விவரம்:
+<!-- timestamp start -->
+$தேதி: 2007/06/21 21:39:03 $
+<!-- timestamp end -->
+</p>
+</div>
+
+<div id="translations">
+<h4>இப்பக்கத்தின் 
மொழிபெயர்ப்புகள்</h4>
+
+<!-- Please keep this list alphabetical. -->
+<!-- Comment what the language is for each type, i.e. de is Deutsch.-->
+<!-- If you add a new language here, please -->
+<!-- advise address@hidden and add it to -->
+<!--  - /home/www/bin/nightly-vars either TAGSLANG or WEBLANG -->
+<!--  - /home/www/html/server/standards/README.translations.html -->
+<!--  - one of the lists under the section "Translations Underway" -->
+<!--  - if there is a translation team, you also have to add an alias -->
+<!--  to mail.gnu.org:/com/mailer/aliases -->
+<!-- Please also check you have the 2 letter language code right versus -->
+<!-- <URL:http://www.w3.org/WAI/ER/IG/ert/iso639.htm> -->
+<!-- Please use W3C normative character entities -->
+
+<ul class="translations-list">
+<!-- Czech -->
+<li><a href="/philosophy/shouldbefree.cs.html">&#x010c;esky</a>&nbsp;[cs]</li>
+<!-- German -->
+<li><a href="/philosophy/shouldbefree.de.html">Deutsch</a>&nbsp;[de]</li>
+<!-- English -->
+<li><a href="/philosophy/shouldbefree.html">English</a>&nbsp;[en]</li>
+<!-- Spanish -->
+<li><a 
href="/philosophy/shouldbefree.es.html">Espa&#x00f1;ol</a>&nbsp;[es]</li>
+<!-- Finnish -->
+<li><a href="/philosophy/shouldbefree.fi.html">Suomi</a>&nbsp;[fi]</li>
+<!-- French -->
+<li><a 
href="/philosophy/shouldbefree.fr.html">Fran&#x00e7;ais</a>&nbsp;[fr]</li>
+<!-- Hebrew -->
+<li><a 
href="/philosophy/shouldbefree.he.html">&#x05e2;&#x05d1;&#x05e8;&#x05d9;&#x05ea;</a>&nbsp;[he]</li>
+<!-- Indonesian -->
+<li><a href="/philosophy/shouldbefree.id.html">Bahasa 
Indonesia</a>&nbsp;[id]</li>
+<!-- Dutch -->
+<li><a href="/philosophy/shouldbefree.nl.html">Nederlands</a>&nbsp;[nl]</li>
+<!-- Polish -->
+<li><a href="/philosophy/shouldbefree.pl.html">Polski</a>&nbsp;[pl]</li>
+<!-- Portuguese -->
+<li><a 
href="/philosophy/shouldbefree.pt.html">Portugu&#x0ea;s</a>&nbsp;[pt]</li>
+<!-- Russian -->
+<li><a 
href="/philosophy/shouldbefree.ru.html">&#x0420;&#x0443;&#x0441;&#x0441;&#x043a;&#x0438;&#x0439;</a>&nbsp;[ru]</li>
+<!-- Serbian -->
+<li><a 
href="/philosophy/shouldbefree.sr.html">&#x0421;&#x0440;&#x043f;&#x0441;&#x043a;&#x0438;</a>&nbsp;[sr]</li>
+<!-- Tamil -->
+<li><a 
href="/philosophy/shouldbefree.ta.html">&#2980;&#2990;&#3007;&#2996;&#3021;</a>&nbsp;[ta]</li>
+<!-- Chinese(Simplified) -->
+<li><a 
href="/philosophy/shouldbefree.zh-cn.html">&#x7b80;&#x4f53;&#x4e2d;&#x6587;</a>&nbsp;[zh-cn]</li>
+<!-- Chinese(Traditional) -->
+<li><a 
href="/philosophy/shouldbefree.zh-tw.html">&#x7e41;&#x9ad4;&#x4e2d;&#x6587;</a>&nbsp;[zh-tw]</li>
+</ul>
+</div>
+</div>
+</body>
+</html>




reply via email to

[Prev in Thread] Current Thread [Next in Thread]